Tag: srilankanews

15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 7 சந்தேக நபர்கள் கைது

15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 7 சந்தேக நபர்கள் கைது

15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், சிறுமியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவனோடு 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 ...

தேசிய மக்கள் சக்தி பாரத பிரதமரின் வருகையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: சாணக்கியன்

தேசிய மக்கள் சக்தி பாரத பிரதமரின் வருகையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: சாணக்கியன்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்திய எதிர்ப்பு என்ற மனநிலையில் இருந்து வெளியே வந்து பாரத பிரதமருடைய வருகையினை வடக்கு கிழக்கில் வாழும் மக்களுடைய வாழ்க்கை தரத்தை ...

நிலவில் மோதப்போகும் விண்கல்; ஆய்வாளர்களின் கணிப்பு

நிலவில் மோதப்போகும் விண்கல்; ஆய்வாளர்களின் கணிப்பு

பூமியை 2024 YR4 என்ற விண்கல் தாக்கும் என்று விஞ்ஞானிகளால் பரவலாக கூறப்பட்டு வந்த நிலையில் அதன் ஆபத்து தற்போது தகர்க்கப்பட்டுள்ளது. எனினும் , இந்த விண்கல்லால் ...

மட்டு வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் இடம்பெற்ற மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி!

மட்டு வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் இடம்பெற்ற மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி!

மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி மட்டக்களப்பு வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் நேற்று (03) காலை 9 மணி அளவில் நடைபெற்றது. இவ் நிகழ்வானது மாருதி பாலர் பாடசாலையின் ...

பிரதமர் மோடியின் வருகையினால் இலங்கைக்குள் பறந்து திரியும் இந்திய உலங்கு வானூர்திகள்!

பிரதமர் மோடியின் வருகையினால் இலங்கைக்குள் பறந்து திரியும் இந்திய உலங்கு வானூர்திகள்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகைக்காக இந்தியாவில் இருந்து 4 உலங்கு வானூர்திகள் இலங்கை வந்தடைந்துள்ளன. பிரதமர் மோடி 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ...

அனுரஅரசின் சில அதிகாரிகள் மீது மிக விரைவில் நடவடிக்கை

அனுரஅரசின் சில அதிகாரிகள் மீது மிக விரைவில் நடவடிக்கை

தற்போதைய அரசாங்கத்தில் உள்ள சில அதிகாரிகள் மீது மிக விரைவில் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்றும், சில அதிகாரிகள் மீது ஏற்கனவே குற்றப்பத்திரிகைகள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் இலஞ்சம் அல்லது ...

உன்னிச்சை குளத்தில் மூழ்கி ஏறாவூரை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

உன்னிச்சை குளத்தில் மூழ்கி ஏறாவூரை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தின் வான் பாயும் பகுதியில் நீராடிய ஏறாவூரை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. ...

உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை; விவசாய அமைச்சு

உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை; விவசாய அமைச்சு

பண்டிகைக் காலத்திற்கான அரிசி இறக்குமதிக்கு முன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. பண்டிகைக் ...

புத்தாண்டு கால ரயில் பயண நேர அட்டவணை வெளியீடு

புத்தாண்டு கால ரயில் பயண நேர அட்டவணை வெளியீடு

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, கொழும்பிலிருந்து வெளியிடங்களுக்கு செல்வோரின் நலன்கருதியும், புத்தாண்டை நிறைவு செய்துகொண்டு, திரும்புவதற்கும், ஏற்றவகையில், ரயில்வே திணைக்களம், பத்து விசேட ரயில்களை இயக்க ...

சமந்தாவிற்கு கோவில் கட்டிய இரசிகர்

சமந்தாவிற்கு கோவில் கட்டிய இரசிகர்

ஆந்திர மாநிலம் தெனாலி பகுதியைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், தனது சொந்த ஊரில், தனது வீட்டின் அருகே சமந்தாவிற்காக ஒரு கோவில் கட்டியுள்ளார். நடிகை சமந்தா தற்போது ...

Page 52 of 802 1 51 52 53 802
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு