Tag: Battinaathamnews

வாய்க்காலுக்குள் காரொன்று புரண்டு வீழ்ந்து விபத்து

வாய்க்காலுக்குள் காரொன்று புரண்டு வீழ்ந்து விபத்து

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் வாய்க்காலுக்குள் காரொன்று புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் ...

இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டி

இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டி

சர்வதேச இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் ...

மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு

மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு

இலங்கையின் வரலாற்றில் அப்பாவிகள் மீதும் ஆலயங்களில் வழிபடுகின்றவர்கள் மீதும் நடாத்தப்படுகின்ற எந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கும் எந்த கொலைகளுக்கும் இதுவரையில் நீதிகிடைக்கவில்லையென பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்ட ...

வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

வாகன விதிமீறல்களைச் செய்த 4000இற்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகரைச் சுற்றியுள்ள சிசிடிவி கமராக்கள் மூலம் பதிவான ...

பொலிஸாருக்கு எதிராக மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பொலிஸாருக்கு எதிராக மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கடந்த (19) அன்று நடைபெற்ற அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வை நடாத்துவதற்கு நிபந்தனையுடன் கூடிய நீதி மன்ற தடை உத்தரவினை மட்டக்களப்பு கொக்குவில், சந்திவெளி, காத்தான்குடி ...

குரங்குகள் தொடர்பில் மீண்டும் கணக்கெடுப்பு

குரங்குகள் தொடர்பில் மீண்டும் கணக்கெடுப்பு

குரங்குகள் தொடர்பில் மீண்டும் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்டமாக மீண்டும் குரங்குகள் ...

மட்டு ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் குளம் உடைக்கப்படுவதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

மட்டு ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் குளம் உடைக்கப்படுவதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலர்சேனை பகுதியிலுள்ள சங்குல குளம் ஒரு சில தனி நபர்களினால் உடைக்கப்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் ...

மேர்வின் சில்வாவிற்கு 05ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

மேர்வின் சில்வாவிற்கு 05ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை மே 05ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரிபத்கொட பிரதேசத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை விற்பனை செய்ததாகக் ...

நுரைச்சோலை மின்பிறப்பாக்கி மீண்டும் இயக்கத்தில்

நுரைச்சோலை மின்பிறப்பாக்கி மீண்டும் இயக்கத்தில்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கி இன்று (21) காலை 11 மணிக்கு மீண்டும் இயக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. புத்தாண்டு காலத்தில் குறைந்த தேவை ...

உள்ளுராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெறாது

உள்ளுராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெறாது

எதிர்வரும் தேர்தலில் பெரும்பாலான உள்ளுராட்சி அமைப்புகளில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெறாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...

Page 60 of 892 1 59 60 61 892
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு