Tag: Srilanka

ஈஸ்டர் தாக்குதலின் 06 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

ஈஸ்டர் தாக்குதலின் 06 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று (20) நாம் நினைவுகூரும் வேளையில், இலங்கை முஸ்லிம்களாகிய ...

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஐ.எஸ் இயக்கம்; முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஐ.எஸ் இயக்கம்; முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஐ.எஸ் இயக்கமே என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி அலைவரிசையொன்றின் செய்திக்கான நேர்காணலின் போது அவர் ...

ராமர் பாலத்தின் அருகில் சுற்றுலாவை மேம்படுத்தும் இலங்கை

ராமர் பாலத்தின் அருகில் சுற்றுலாவை மேம்படுத்தும் இலங்கை

இந்தியாவின் ராமேஸ்வரம் மற்றும் தனுஸ்கோடிக்கு அருகில் உள்ள ராமர் பாலம் என்ற கருதப்படும் இடங்களில் இலங்கை தமது சுற்றுலாவை மேம்படுத்த திட்டங்களை வகுத்துள்ளதாக இந்திய செய்தி ஒன்று ...

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யும் மசோதா விரைவில்

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யும் மசோதா விரைவில்

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச் செய்யும் விசேட மசோதா ஒன்று விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பெரும்பாலும் மே மாதத்தின் முதல்வார நாடாளுமன்ற அமர்வின் போது இந்த ...

அன்னை பூபதியின் 37 வது நினைவேந்தல் மட்டு ஆயித்தியமலையில் அனுஷ்டிப்பு

அன்னை பூபதியின் 37 வது நினைவேந்தல் மட்டு ஆயித்தியமலையில் அனுஷ்டிப்பு

தியாக தீபம் அன்னை பூபதியின் 37 வது நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி இன்று (19) மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் அன்னையின் திருவுருவ படத்திற்கு ...

தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக லொறி விபத்து

தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக லொறி விபத்து

தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்தில், டிப்பர் லொறியில் இருந்து மூன்று ...

முப்பத்தோராயிரம் பட்டதாரிகளை பொது சேவையில் சேர்க்க நடவடிக்கை

முப்பத்தோராயிரம் பட்டதாரிகளை பொது சேவையில் சேர்க்க நடவடிக்கை

முப்பத்தோராயிரம் பட்டதாரிகளை பொது சேவையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு, இந்த நடவடிக்கைக்காக பத்தாயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். ...

தரம் 05 தனியார் கல்வி ஆசிரியரின் பொலிஸ் பாதுகாப்பு குறித்து விசாரணை

தரம் 05 தனியார் கல்வி ஆசிரியரின் பொலிஸ் பாதுகாப்பு குறித்து விசாரணை

ஒரு பெண் டியூஷன் ஆசிரியை அவர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு பொலிஸ் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்வதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் ...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையே கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையே கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது தொலைபேசி ஊடாக இடம்பெற்றுள்ளதாக இந்தியப் பிரதமர் தமது எக்ஸ் பக்கத்தில் ...

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

எதிர்வரும் சிறுபோகத்திற்காக நெல் வயல்களில் வளர்க்கப்படும் கூடுதல் பயிர்களுக்கு 15,000 ரூபா மானியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தலவாக்கலை பகுதியில் இன்று (19) நடைபெற்ற மக்கள் பேரணியில், ...

Page 63 of 771 1 62 63 64 771
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு