2025 ஆகஸ்ட் இறுதிக்குள் இலங்கையின் மொத்த அரசுக் கடன் 29,660 பில்லியன் ரூபா – மத்திய வங்கி
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் செலுத்த வேண்டிய இலங்கையின் மொத்த அரசுக் கடன் 29,660.22 பில்லியன் ருபா எனத் தெரிவிக்கபப்டுகின்றது. இலங்கை மத்திய வங்கி ...
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் செலுத்த வேண்டிய இலங்கையின் மொத்த அரசுக் கடன் 29,660.22 பில்லியன் ருபா எனத் தெரிவிக்கபப்டுகின்றது. இலங்கை மத்திய வங்கி ...
சீனா சமீபத்தில் தனது தியாங்கொங் விண்வெளி நிலையத்திற்கு 4 எலிகளை (2 ஆண், 2 பெண்) அனுப்பியது. விண்வெளியில் பாலூட்டிகளின் இனப்பெருக்கம் குறித்து ஆய்வு செய்வதற்கு இந்த ...
மினுவாங்கொட பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 25 T-56 தோட்டாக்களுடன் ஒரு சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு மாகாண வடக்கு ...
இலங்கை மகளிர் அணிக்கும் இந்திய மகளிர் அணிக்கும் இடையிலான நான்காவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி இன்று இரவு 7 ...
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, ...
டித்வா புயலால் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக, வாகன விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்தற்போதைய மோசமான வானிலை மற்றும் ...
மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான சித்தாண்டி மாவடிவேம்பு-2 ஸ்ரீ ஐயப்ப சுவாமி தேவஸ்தானத்தின் மகர ஜோதிப் பெருவிழாவின் மண்டல பூர்த்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை ...
2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,613 பில்லியன் ரூபாய் என நிதி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
சுனாமி பேரலையால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில், நேற்று (26) காலை மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் உணர்வுபூர்வ நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வு, மாவட்ட ...
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் அலங்கார வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற விமர்சனங்களை முற்றாக மறுப்பதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தெரிவித்துள்ளார். இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் ...
