இலங்கையில் புகையிலை பயன்பாட்டினால் ஆண்டுதோறும் 22,000 பேர் அகால மரணம்; பொருளாதார இழப்புகள் குறித்து தேசிய அதிகார சபை எச்சரிக்கை!
இலங்கையில் புகையிலை பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் 20,000 க்கும் அதிகமானோர் மரணமடைவதாகப் புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை (NATA) உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது. புகையிலை ...










