Tag: Battinaathamnews

ரஷ்ய அரசாங்கத்தினால் கிண்ணியா பிரதேச விவசாயிகளுக்கு பசளை மானிம்

ரஷ்ய அரசாங்கத்தினால் கிண்ணியா பிரதேச விவசாயிகளுக்கு பசளை மானிம்

திருகோணமலை கிண்ணியா கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு ரஷ்ய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச மானிய பசளை MOP விநியோகம் செய்யப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று (18) கமநல ...

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியானது வர்த்தமானி; நாட்டிற்குள் கொண்டடுவரப்பட்டுள்ள டொயோட்டா வாகனங்கள்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியானது வர்த்தமானி; நாட்டிற்குள் கொண்டடுவரப்பட்டுள்ள டொயோட்டா வாகனங்கள்

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி டிசம்பர் 14ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் எனவும் ...

அதிகவேக நெடுஞ்சாலை சாரதிகளுக்கான அறிவித்தல்

அதிகவேக நெடுஞ்சாலை சாரதிகளுக்கான அறிவித்தல்

அதிகவேக நெடுஞ்சாலையில் பயணிப்போர் வீதி விதிமுறைகளை மீறி வாகனத்தை செலுத்த வேண்டாம் என காவல்துறை ஊடகப் பேச்சாளாரும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். ...

அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல்

அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியால் இந்த ...

சைகை மொழியை அரச மொழியாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வலியுறுத்தி கிளிநொச்சியில் பேரணி

சைகை மொழியை அரச மொழியாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வலியுறுத்தி கிளிநொச்சியில் பேரணி

கிளிநொச்சியில் சைகை மொழியை அரச மொழியாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணியும் விழிப்புணர்வு கூட்டமும் இன்று புதன்கிழமை (18) கிளிநொச்சி நகர விளையாட்டு மைதான ...

முன்பள்ளியின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு

முன்பள்ளியின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு

ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலபத்வெவ பிரதேசத்தில் முன்பள்ளியின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது மரக்கிளை ஒன்று முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். அநுராதபுரம் போதனா ...

வருமான வரி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கம்; ஜனாதிபதி அறிவிப்பு

வருமான வரி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கம்; ஜனாதிபதி அறிவிப்பு

தொழில் செய்யும்போது ஒருவர் ஒரு இலட்சம் ரூபாவுக்கு செலுத்த வேண்டிய வருமான வரி மட்டத்தை ஒன்றரை இலட்சம் ரூபா வரை அதிகரிக்க சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு ...

முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நடைமுறை மற்றும் நிலையான வைப்பு கணக்குகள் ஆகிய இரண்டையும் ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ...

மாகாண சபை உறுப்பினரின் மதுபானசாலைக்கு சீல்

மாகாண சபை உறுப்பினரின் மதுபானசாலைக்கு சீல்

கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான மதுபானசாலைக்கு மதுவரி திணைக்களம் சீல் வைத்துள்ளது. வரி செலுத்தாத வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டமையே ...

Page 479 of 924 1 478 479 480 924
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு