Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தொப்புள்கொடி வெட்டியபோது நேர்ந்த தவறு; பிறந்து 2 மணிநேரத்தில் விரலை இழந்த குழந்தை

தொப்புள்கொடி வெட்டியபோது நேர்ந்த தவறு; பிறந்து 2 மணிநேரத்தில் விரலை இழந்த குழந்தை

6 months ago
in உலக செய்திகள், செய்திகள்

சீனாவின் ஜியாங்சு (Jiangsu) மாகாணத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில், பிரசவத்தின் போது மகபேறின் போது உதவும் குடும்ப நல உத்தியோகத்தரின் கவனக்குறைவால் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த குழந்தை சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்திருந்தது.

குழந்தையின் தொப்புள்கொடியை கத்தரிக்கோலால் வெட்டிய போது, தவறுதலாக குழந்தையின் இடது கை விரலையும் வெட்டியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்திய வெளியிட்டுள்ளன.

குழந்தை பிறந்து இரண்டு மணிநேரத்தின் பின்னரே, குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விடயத்தை மருத்துவமனை நிர்வாகம் தந்தையிடம் தெரிவித்துள்ளது.

தொப்புள்கொடியை வெட்டும் போது குழந்தை திடீரென கையை அசைத்ததால் இந்தத் தவறு நேர்ந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

துண்டிக்கப்பட்ட விரலை மீண்டும் இணைப்பதற்காக, குறித்த குழந்தை சுமார் 300 மைல் தொலைவிலுள்ள வேறொரு விசேட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவத்திற்காகப் பெற்றோரிடம் மன்னிப்புக் கோரியுள்ள ருத்துவமனை நிர்வாகம், இழப்பீடு வழங்கவும் சம்மதித்துள்ளது.

அதேவேளை, கவனக்குறைவாகச் செயற்பட்ட மருத்துவ உதவி பெண்ணின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்
காணொளிகள்

இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்

July 24, 2026
EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!

July 24, 2026
திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது
செய்திகள்

திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது

July 24, 2026
ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!
செய்திகள்

ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!

July 24, 2026
தமிழர்களுக்கு தமது பிரதேசங்களை ஆளும் உரிமை வழங்கப்பட வேண்டும்; இராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!
செய்திகள்

தமிழர்களுக்கு தமது பிரதேசங்களை ஆளும் உரிமை வழங்கப்பட வேண்டும்; இராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!

July 24, 2026
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பு!

July 24, 2026
Next Post
6ஆம் வகுப்பு பாடத்திட்ட மாற்றம் அமல்படுத்த கோரி கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டம்

6ஆம் வகுப்பு பாடத்திட்ட மாற்றம் அமல்படுத்த கோரி கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.