பிரபல தபேலா இசை மேதை ஷாகிர் ஹுசைன் காலமானார்
பிரபல தபேலா இசை மேதை ஷாகிர் ஹுசைன் (73) இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்காக அமெரிக்கா, சென்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதுகுறித்து ஜாகிர் ...
பிரபல தபேலா இசை மேதை ஷாகிர் ஹுசைன் (73) இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்காக அமெரிக்கா, சென்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதுகுறித்து ஜாகிர் ...
அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் அந்த அமைப்பு மெதுவாக ...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிலிருந்து வெளியேறியதன் காரணமாக 05 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஜனாதிபதியின் கீழ் காணப்படும் டிஜிட்டல் பொருளாதாரம், ...
மட்டக்களப்பு ஜெயந்திபுரம் "முழுமதி" சகவாழ்வுச் சங்கத்தின் ஒளிவிழா- 2024 நிகழ்வு நேற்று (14) பிற்பகல் 3.00 மணிக்கு ஜெயந்திபுரம் சகவாழ்வு சங்க கட்டடத்தில் நடைபெற்றது. இவ்விழா "முழுமதி" ...
முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று பிரதேசத்தில் வீட்டிலிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை (15) வெள்ளை வேனில் வந்த சிலர் தாக்குதல் நடத்தியதில், பாதிக்கப்பட்ட நபர் முல்லைத்தீவு ...
சர்வதேச கிரிக்கெட் பேரவை எனப்படும் ஐ.சி.சியானது அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் லீக்கிற்கு தடை விதித்துள்ளது. அணியின் ஆடும் லெவனில் விதிகளை மீறியதற்காக இவ்வாறு அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் ...
வட மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி தற்போது புனரமைக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதி புனரமைக்கப்படுகின்ற ...
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சஹாயபுரம் கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகிலிருந்து இளைஞர் ஒருவர் இன்று (15) உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூதூர் -சஹாயபுரம் ...
வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரச ஊழியர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் வனயீவராசிகளின் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானைவேலிகளை பராமரிக்கும் பணிசெய்து வருகின்றார். ...
பிரான்சில் டன்கிர்க் அருகே பிரெஞ்சு புலம்பெயர்ந்தோர் முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாதுகாப்புப் படையினர் உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ...