Tag: mattakkalappuseythikal

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் கைது!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் கைது!

கொழும்பில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தந்தையும் மகனும் கைது செய்யப்யுள்ளனர். பொது வீதி சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டிய சம்பவம் தொடர்பாக சட்டத்தை நடைமுறைப்படுத்த ...

மத்திய அதிவேக வீதியின் அடுத்த கட்ட நிர்மாணப் பணி இன்று ஆரம்பம்!

மத்திய அதிவேக வீதியின் அடுத்த கட்ட நிர்மாணப் பணி இன்று ஆரம்பம்!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ரம்புக்கனை முதல் கலகெதர வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் இன்று (29) ஆரம்பமாகவுள்ளன. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இந்த பணிகள் ...

மகாநாயக்க தேரர்களை கேள்விக்குட்படுத்த முடியாது; மஹிந்த ராஜபக்ஷ

மகாநாயக்க தேரர்களை கேள்விக்குட்படுத்த முடியாது; மஹிந்த ராஜபக்ஷ

கொஹுவல வுட்லண்ட் மாவத்தை சிறி சுமனாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட "தாது மந்திர்" திறப்பு விழா நேற்று மாலை பக்திப்பூர்வமாக நடைபெற்றது. அமரபுர தர்ம ரக்‌ஷித மகா ...

மட்டக்களப்பு விடுதியில் 2 சிறுவர்கள் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பம்!

மட்டக்களப்பு விடுதியில் 2 சிறுவர்கள் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பம்!

மட்டக்களப்பு நகரிலுள்ள விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு சிறுவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் அவர்களின் தந்தை நேற்று (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ...

மட்டக்களப்பில் ஆட்டோ சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து கொள்ளை!

மட்டக்களப்பில் ஆட்டோ சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து கொள்ளை!

மட்டக்களப்பு நகரில் ஆட்டோவை வாடகைக்கு அமர்த்திச் சென்ற நபர்கள், சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து அவரது தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையிட்டு தப்பிச் ...

ஆசிய 20 வயதுக்குட்பட்ட தடகளப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி அபிஷேகா தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை!

ஆசிய 20 வயதுக்குட்பட்ட தடகளப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி அபிஷேகா தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை!

ஆசிய 20 வயதுக்குட்பட்ட மகளிருக்கான தடகளப் போட்டித் தொடரின் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் தருஷி அபிஷேகா தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார். ஹொங்கொங்கில் நடைபெற்று ...

138,000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

138,000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

138,000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இன்று (28) அதிகாலை சுமார் 1.30 ...

மட்டு முறக்கொட்டான்சேனையில் 8 வயது மகனுக்கு வாயில் சூடு வைத்த தந்தை கைது

மட்டு முறக்கொட்டான்சேனையில் 8 வயது மகனுக்கு வாயில் சூடு வைத்த தந்தை கைது

மட்டு முறக்கொட்டான்சேனை பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவர் பாடசாலை வகுப்பறையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாக ஆசிரியர் பெற்றோரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த சிறுவனான மகனுக்கு ...

சிவப்பு எச்சரிக்கை பெற்ற 89 குற்றவாளிகளை நாடு கொண்டு வர நடவடிக்கை; பொலிஸார்!

சிவப்பு எச்சரிக்கை பெற்ற 89 குற்றவாளிகளை நாடு கொண்டு வர நடவடிக்கை; பொலிஸார்!

நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டு, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு, வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 89 குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு பொலிஸார் ...

Page 51 of 1155 1 50 51 52 1,155
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு