கோதுமை மாவின் விலையியை கொஞ்சமாகவே அதிகரித்துள்ளோம்; NPP அரசு
கோதுமை மா விலை ரூ.17-ஆல் அதிகரிக்கப்பட்டதற்கான காரணம் உலகில் நிலவும் யுத்த சூழ்நிலையால் போக்குவரத்து மற்றும் காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரித்ததே என வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப் ...
கோதுமை மா விலை ரூ.17-ஆல் அதிகரிக்கப்பட்டதற்கான காரணம் உலகில் நிலவும் யுத்த சூழ்நிலையால் போக்குவரத்து மற்றும் காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரித்ததே என வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப் ...
வலி.தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி, கந்தரோடை விகாரைக் காணியில் பௌத்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் 4 பரப்பு காணியில் ...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வாசித், எதிர்வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி தனது எம்பி பதவியை உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்யவுள்ளதாக ...
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச் சென்ற 26 வயதான யுவதியொருவரை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் அவரது காதலனின் காரை ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முக வடிவிலான, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய எக்ஸ்டசி (Ecstasy) போதை மாத்திரைகள் குறித்து நெதர்லாந்தைச் சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு மற்றும் மனநல ...
எதிர்காலத்தில் பொலிஸ் சேவையின் மனிதவளத்தை அதிகரிக்கும் வகையில் 10,000 புதிய உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். ...
கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில் கடத்தப்பட்ட 26 வயதான யுவதியுடன் பயணித்த காரை நிறுத்துவதற்காக பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் இன்று (29) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் அவசர ...
சிறுவர்களுக்கான விடுமுறை வேதாகம பாடசாலையின் இறுதி நாள் நிகழ்வு வாகரை மெதடிஸ்த திருச்சபையில் நடைபெற்றது. மூதூர் – வாகரை சேகரத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வு, சேகரத்தின் முகாமைக்குரு ...
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவின் கோரக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. வெள்ளப்பெருக்கில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன், ...
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் நெல் உமிக்குள் சூட்சுமமான முறையில் பாலை மரக்குற்றிகளை மறைத்து யாழ்ப்பாணத்திற்கு கடத்திச் செல்ல முயன்ற லொறியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். ...
