Tag: srilankapolice

இலங்கை முழுவதும் அமுலில் உள்ள அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு!

இலங்கை முழுவதும் அமுலில் உள்ள அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு!

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம், இலங்கை முழுவதும் தற்போது அமலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் ...

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் கைது!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் கைது!

கொழும்பில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தந்தையும் மகனும் கைது செய்யப்யுள்ளனர். பொது வீதி சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டிய சம்பவம் தொடர்பாக சட்டத்தை நடைமுறைப்படுத்த ...

போக்குவரத்து அமைச்சின் செயலாளர் இராஜினாமா

போக்குவரத்து அமைச்சின் செயலாளர் இராஜினாமா

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா பதவி விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கபில பெரேரா தமது தீர்மானம் குறித்து ஜனாதிபதி ...

மட்டக்களப்பு விடுதியில் 2 சிறுவர்கள் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பம்!

மட்டக்களப்பு விடுதியில் 2 சிறுவர்கள் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பம்!

மட்டக்களப்பு நகரிலுள்ள விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு சிறுவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் அவர்களின் தந்தை நேற்று (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ...

மட்டக்களப்பில் ஆட்டோ சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து கொள்ளை!

மட்டக்களப்பில் ஆட்டோ சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து கொள்ளை!

மட்டக்களப்பு நகரில் ஆட்டோவை வாடகைக்கு அமர்த்திச் சென்ற நபர்கள், சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து அவரது தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையிட்டு தப்பிச் ...

ஆசிய 20 வயதுக்குட்பட்ட தடகளப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி அபிஷேகா தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை!

ஆசிய 20 வயதுக்குட்பட்ட தடகளப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி அபிஷேகா தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை!

ஆசிய 20 வயதுக்குட்பட்ட மகளிருக்கான தடகளப் போட்டித் தொடரின் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் தருஷி அபிஷேகா தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார். ஹொங்கொங்கில் நடைபெற்று ...

138,000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

138,000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

138,000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இன்று (28) அதிகாலை சுமார் 1.30 ...

மதவாச்சி பயிர்ச்செய்கை கிணற்றிலிருந்து யானையின் உடல் மீட்பு

மதவாச்சி பயிர்ச்செய்கை கிணற்றிலிருந்து யானையின் உடல் மீட்பு

மதவாச்சி, லுனுபஹிச்சாவ,கிகிலிகே வெவ பகுதியிலுள்ள பயிர்ச்செய்கை கிணறு ஒன்றிலிருந்து யானையொன்றின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த யானையானது காலில் ஏற்பட்ட காயத்தினால் நீண்ட காலமாக ...

அடுத்த 36 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 36 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 36 மணி நேரத்துக்கு அமுலில் இருக்கும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, தீவின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை ...

மட்டு முறக்கொட்டான்சேனையில் 8 வயது மகனுக்கு வாயில் சூடு வைத்த தந்தை கைது

மட்டு முறக்கொட்டான்சேனையில் 8 வயது மகனுக்கு வாயில் சூடு வைத்த தந்தை கைது

மட்டு முறக்கொட்டான்சேனை பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவர் பாடசாலை வகுப்பறையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாக ஆசிரியர் பெற்றோரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த சிறுவனான மகனுக்கு ...

Page 61 of 734 1 60 61 62 734
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு