Tag: Battinaathamnews

சிறைக்கைதிகள் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை

சிறைக்கைதிகள் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 நாட்களில் 233 சந்தர்ப்பங்களில் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகிறது. மேலும், ...

பொருளாதார நெருக்கடிக்கு கோட்டா காரணமில்லை; அரசு சுட்டிக்காட்டு

பொருளாதார நெருக்கடிக்கு கோட்டா காரணமில்லை; அரசு சுட்டிக்காட்டு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காரணமல்ல என அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார நெருக்கடி ...

ஜனாதிபதி அநுரவின் உருவத்தை வைத்து உலக சாதனை படைத்துள்ள சிறுவன்

ஜனாதிபதி அநுரவின் உருவத்தை வைத்து உலக சாதனை படைத்துள்ள சிறுவன்

91 அங்குல உயரமும் 68 அங்குல அகலமும் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பாரிய உருவப்படத்தை உருவாக்கி இலங்கையையைச் சேர்ந்த 11 வயது சிறுவன் உலக சாதனை ...

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய (05) வானிலை ...

திருகோணமலையில் எட்டு கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

திருகோணமலையில் எட்டு கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

திருகோணமலையில் எட்டு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை அன்புவழிபுரம் பிரதேசத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் ...

நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடி

நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடி

நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும் அவ்வாறு பொய்கூறி வருபவர்களை நம்ப வேண்டாம். என பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கீதநாத் ...

ஜனாதிபதியுடன் இலங்கை தமிழரசுக் கட்சி எம்.பிக்கள் சந்திப்பு

ஜனாதிபதியுடன் இலங்கை தமிழரசுக் கட்சி எம்.பிக்கள் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக் ...

ரணிலால் வழங்கப்பட்டுள்ள 362 மதுபான அனுமதிப் பத்திரங்கள்

ரணிலால் வழங்கப்பட்டுள்ள 362 மதுபான அனுமதிப் பத்திரங்கள்

அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட மதுபான அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான தகவலை சமகால அரசாங்கம் இன்று (04) வெளியிட்டுள்ளது. அதற்கமைய கடந்த அரசாங்கத்தின் போது 362 மதுபான அனுமதிப் ...

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் தொடர்பில் சபையில் கேள்வியெழுப்பிய நாமல்

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் தொடர்பில் சபையில் கேள்வியெழுப்பிய நாமல்

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் முரண்பாடானவை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று (04) சபையில் மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதியின் கொள்கை ...

போதைப்பொருள் விநியோகத்தித்த தபால்காரர் கைது

போதைப்பொருள் விநியோகத்தித்த தபால்காரர் கைது

போதைப்பொருள் தொகையுடன் கொட்டாஞ்சேனை தபால் அலுவலகத்தின் கடித விநியோகஸ்தர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 32 வயதுடைய தபால்காரரே இவ்வாறு கைதாகியுள்ளார். சந்தேக நபரிடம் ...

Page 492 of 907 1 491 492 493 907
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு