Tag: srilankanews

செங்கலடி ஐயங்கேணி வடபத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

செங்கலடி ஐயங்கேணி வடபத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

மட்டக்களப்பு செங்கலடி ஐயங்கேணி பகுதியில் அமைந்துள்ள வடபத்திரகாளி அம்மாள் ஆலயத்திற்கான கட்டிட நிர்மானத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (07) இடம்பெற்றது. ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டிலும் கோயில் ...

மட்டக்களப்பு செங்கலடி கணபதிநகர் அறநெறி பாடசாலையில் தமிழர் இறை போற்றும் பஞ்சபுராண பண்ணிசைப் போட்டி

மட்டக்களப்பு செங்கலடி கணபதிநகர் அறநெறி பாடசாலையில் தமிழர் இறை போற்றும் பஞ்சபுராண பண்ணிசைப் போட்டி

தமிழர் இறை போற்றும் பஞ்சபுராண பண்ணிசைப் போட்டி நிகழ்வுகளை சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் ஆரம்பித்து வைத்தார். சேவகம் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் ...

கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் 339 கோடிக்கு மேல் கொடுப்பனவு பெற்றுள்ள சுங்க ஊழியர்கள்

கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் 339 கோடிக்கு மேல் கொடுப்பனவு பெற்றுள்ள சுங்க ஊழியர்கள்

கடந்த ஆண்டு (2024) 2,335 இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் சம்பளம், மேலதிக நேரக் கொடுப்பனவு, விடுமுறை ஊதியம் மற்றும் ஊக்குவிப்புத்தொகை என மொத்தம் ...

நாமல் தலைமையிலான குழுக்களால் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் பாவனை; கந்தசாமி பிரபு

நாமல் தலைமையிலான குழுக்களால் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் பாவனை; கந்தசாமி பிரபு

நாமல் ராஜபக்ஸ தலைமையிலான குழுக்கள் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் போன்ற போதைப்பழக்கங்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கையினை கேள்விக்குறியாக்கியவர்கள் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி ...

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்கு மட்டு கல்குடா அனர்த்த அவசர சேவை அமைப்பினரால் கௌரவிப்பு

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்கு மட்டு கல்குடா அனர்த்த அவசர சேவை அமைப்பினரால் கௌரவிப்பு

தாய் நாட்டைக்காக்கும் இராணுவ பணியில் சுமார் 22 வருடங்கள் சேவையாற்றி கடந்த (28) திகதியும் ஓய்வுபெற்ற தனது சொந்த மண்ணுக்குத் திரும்பிய சார்ஜன்ட் மேஜர் எஸ்.ஐ.எம்.புகாரி (USP, ...

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக டபிள்யூ.யு.டி கினிகே நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக டபிள்யூ.யு.டி கினிகே நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய உதவி பொலிஸ் மா அதிபராக டபிள்யூ.யு.டி கினிகே நியமனம் பெற்றுள்ளார். இவர் இன்று (07) காலை செவ்வாய்கிழமை தனது கடமைகளை மட்டக்களப்பு மாவட்ட ...

மட்டு ராமகிருஷ்ணமிஷன் வித்தியாலயத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிரமதானப்பணி

மட்டு ராமகிருஷ்ணமிஷன் வித்தியாலயத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிரமதானப்பணி

மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலயத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிரமதானப்பணி நேற்று (06) மேற்கொள்ளப்பட்டது. அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ...

கல்குடா பொலிஸ் பிரிவில் 200 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது

கல்குடா பொலிஸ் பிரிவில் 200 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது

புதிய இணைப்பு மொறக்கொட்டான்சேனையில் இருக்கும் ஒரு பிரதான போதைப்பொருள் வியாபாரி குறித்த தம்பதிகளிடம் கொழும்பில் நாய்குட்டி ஒன்று வாங்கி இருப்பதாகவும் அதனை எடுத்துக் கொண்டுவந்து தருமாறும் அதற்கு ...

குறைந்த மாணவர் எண்ணிக்கையுள்ள பாடசாலைகளை மூடுவதற்கான வழிகாட்டிகள் அறிவிப்பு

குறைந்த மாணவர் எண்ணிக்கையுள்ள பாடசாலைகளை மூடுவதற்கான வழிகாட்டிகள் அறிவிப்பு

குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதைக் கருத்தில் கொள்ளத் தேவையான அளவுகோல்களின் தொகுப்பை கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே உள்ள ...

Page 840 of 2124 1 839 840 841 2,124
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு