Tag: Batticaloa

மட்டக்களப்பில் தீயனணைப்பு தொடர்பான விசேட பயிற்சி கருத்தரங்கு!

மட்டக்களப்பில் தீயனணைப்பு தொடர்பான விசேட பயிற்சி கருத்தரங்கு!

இலங்கை பெற்றோலியம் ஸ்ரொரேஜ் டெர்மினல் நிறுவனத்தினால் தீயணைப்பு தொடர்பான விசேட பயிற்சி கருத்தரங்கு தொகைச்சாலை அதிகாரி ரபியதீன் தலைமையில் தேவநாயகம் மண்டபத்தில் இன்று (23) திகதி இடம் ...

மட்டக்களப்பில் சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை!

மட்டக்களப்பில் சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை!

மட்டக்களப்பு சுகாதார பிரிவுக்கு உட்பட்ட ஜந்து பிரிவுகளில் இரவு நேர உணவுப் பாதுகாப்பு சுகாதாரம் தொடர்பான கண்காணிப்பு நேற்றைய தினம் (22) பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி ...

“தமிழ் பொது வேட்பாளருக்கு நான் ஆதரவு தெரிவிப்பதாக வெளியான செய்தி பொய்”; ஓய்வு பெற்ற மட்டு மறைமாவட்ட ஆயர் வண.ஜோசப் பொன்னையா தெரிவிப்பு!

“தமிழ் பொது வேட்பாளருக்கு நான் ஆதரவு தெரிவிப்பதாக வெளியான செய்தி பொய்”; ஓய்வு பெற்ற மட்டு மறைமாவட்ட ஆயர் வண.ஜோசப் பொன்னையா தெரிவிப்பு!

தமிழ் பொது வேட்பாளருக்கு மட்டு ஆயர் பூரண ஆதரவு தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி மற்றும் நாடாளுமன்ற உறப்பினர்களான எம்.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோரை தவறாக நான் பேசியதாக ...

ஏறாவூர் பாடசாலை ஒன்றில் தரம் 5 சிறுமிகளுக்கு ஆபாசபடம் காட்டி வந்த பாடசாலை அதிபர் கைது!

ஏறாவூர் பாடசாலை ஒன்றில் தரம் 5 சிறுமிகளுக்கு ஆபாசபடம் காட்டி வந்த பாடசாலை அதிபர் கைது!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5ம் ஆண்டில் கல்விகற்றுவரும் சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படம் காட்டி வந்த சந்தேகநபரான 57 வயதுடைய ...

மட்டக்களப்பில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி துண்டுப்பிரசுரம் விநியோகம் !

மட்டக்களப்பில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி துண்டுப்பிரசுரம் விநியோகம் !

தமிழர்களின் அபிலாசைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தப்போகின்றோம் என்ற போர்வையினை போர்த்திக்கொண்டு தமிழர்களை ஏமாற்றி வாக்களிக்கச்செய்யும் உபாயம் கையாளப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற ...

மட்டு நாவற்குடா பகுதியில் ஒருவர் வெட்டி படுகொலை!

மட்டு நாவற்குடா பகுதியில் ஒருவர் வெட்டி படுகொலை!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் நேற்று செவ்வாய்க்கிழமை (20) குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 44 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே ...

வவுணதீவு பகுதியில் நெற்களஞ்சியசாலையை சேதப்படுத்திய காட்டு யானை!

வவுணதீவு பகுதியில் நெற்களஞ்சியசாலையை சேதப்படுத்திய காட்டு யானை!

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி கிராமத்தில் புகுந்த கட்டு யானை ஒன்று தனியாருக்கு சொந்தமான நெற்களஞ்சியசாலை ஒன்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. மேலும் அங்கிருந்த பயன் ...

உலகத்தன்மம் சமூக அமைப்பின் செயற்பாடாக திருப்பெருந்துறை வட பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு!

உலகத்தன்மம் சமூக அமைப்பின் செயற்பாடாக திருப்பெருந்துறை வட பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு!

உலகத்தன்மம் சமூக அமைப்பின் மண்முனை வடக்கு உறுப்பினர்களால் திட்ட செயற்பாட்டு நடவடிக்கையாக திருப்பெருந்துறை வட பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் பயன் தரும் மரக்கன்றுகளும், நிழல் தரும் ...

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகன சாரதிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்வு!

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகன சாரதிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்வு!

சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகன சாரதிகளுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் வழிகாட்டுதலின் உதவி மாவட்ட செயலாளர் ...

வாகரையில் விபத்தை ஏற்படுத்திய சாரதி பொலிஸில் சரண்!

வாகரையில் விபத்தை ஏற்படுத்திய சாரதி பொலிஸில் சரண்!

வேன் விபத்தில் சிறுவன் மரணித்த சம்பவத்தில் தலைமறைவாகியிருந்த வேன் சாரதி திங்கட்கிழமை நேற்று (19) வாகரை பொலிஸ்நிலையத்தில் சரணடைந்துள்ளார். வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியில் வைத்து ...

Page 102 of 111 1 101 102 103 111
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு