Tag: Battinaathamnews

மட்டக்களப்பு தேற்றாத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக நிகழ்வு

மட்டக்களப்பு தேற்றாத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக நிகழ்வு

கிழக்கிலங்கையின் மிக பழமையான அம்மன் ஆலயங்களுள் ஒன்றான மட்டக்களப்பு தேற்றாத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன அஸ்டபந்தன நவகுண்டபக்ஷ பிரதிஸ்டா மகா கும்பாபிஷேகம் நேற்று (02) நடைபெற்றது. தேற்றாத்தீவின் ...

மட்டக்களப்பு மாநகர சபையின் விசேட வேலைத்திட்டம்; சத்துருக்கொண்டானில் சிசிடிவி கேமரா

மட்டக்களப்பு மாநகர சபையின் விசேட வேலைத்திட்டம்; சத்துருக்கொண்டானில் சிசிடிவி கேமரா

மட்டக்களப்பு மாநகர சபையினை குப்பைக்கூழங்கள் அற்ற தூய்மையான மாநகர சபையாகவும், இலஞ்ச ஊழல்கள் அற்ற தூய்மையான மாநகரசபையாகவும் மாற்றும் வகையிலான விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை ...

மட்டக்களப்பு மக்கள் சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பார்கள்; சிறிநேசன்

மட்டக்களப்பு மக்கள் சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பார்கள்; சிறிநேசன்

எமது மக்கள் கொன்றொழிக்கப்பட்டதற்கும் காணாமல்ஆக்கப்பட்டத்திற்கும் நீதி நியாயமும் இல்லாத நிலையிலும் பொறுக்கூறல் இல்லாத நிலையிலும் எதிர்வரும் இலங்கையின் சுதந்திர தினத்தினை கொண்டாட்ட தினமாக அல்லாமல் ஒரு துக்கதினமாக ...

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பினை மலினப்படுத்த வேண்டாம்; வஜிர அபேவர்தன

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பினை மலினப்படுத்த வேண்டாம்; வஜிர அபேவர்தன

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பினை மலினப்படுத்த வேண்டாம் என முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து தீர்மானங்களை எடுக்கும் போது அரசாங்கம் மிகுந்த ...

கல்வித்துறையுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; ரோஹிணி கவிரத்ன

கல்வித்துறையுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; ரோஹிணி கவிரத்ன

அனைத்து கல்வித்துறையுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டிய முழுமையான நிலுவைத் தொகையையும் செலுத்துவதற்கு வரவு - செலவு திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற ...

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க தீர்மானம்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க தீர்மானம்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக பெருந்தொகை நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அதற்காக எதிர்வரும் ...

மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேச சபை சிறுவர் பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேச சபை சிறுவர் பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேச சபை சிறுவர் பாலர் பாடசாலையின் பரிசளிப்பு விழா நேற்று தினம்(02) மட் /பட் செட்டிபாளையம் மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. சிறுவர் ...

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை தேடுவதாக அரசாங்கம் பொய்; இன்று அம்பலப்படுத்தப் போவதாக கம்மன்பில அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை தேடுவதாக அரசாங்கம் பொய்; இன்று அம்பலப்படுத்தப் போவதாக கம்மன்பில அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களை தேடி வருவதாக அரசாங்கம் கூறும் பொய் தொடர்பில் இன்றையதினம்(03) நாட்டுக்கு அம்பலப்படுத்தப்படவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ...

நாட்டில் இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்கள்; பழைய வாகனங்களின் விலையில் மாற்றம்

நாட்டில் இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்கள்; பழைய வாகனங்களின் விலையில் மாற்றம்

இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் புதிய வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டவுடன், பாவித்த வாகனங்களின் விலை 10 முதல் 15 வீதம் வரை குறைவடையும் என ...

நாளை மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாளை மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (04) மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளன.

Page 1490 of 2095 1 1,489 1,490 1,491 2,095
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு