காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உண்மையறியாமலே உயிரிழப்பது கவலைக்குரியது; ஐ.நா. பிரதிநிதி!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி போராடி வரும் தாய்மார்கள், தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமலேயே உயிரிழந்து ...










