Tag: BatticaloaNews

7 வருடங்களின் பின்னர் அரச சேவையில் முகாமைத்துவ அதிகாரிகளை நியமிக்க அரசாங்கம் முடிவு

7 வருடங்களின் பின்னர் அரச சேவையில் முகாமைத்துவ அதிகாரிகளை நியமிக்க அரசாங்கம் முடிவு

சுமார் 7 வருடங்களின் பின்னர் அரச சேவையில் முகாமைத்துவ அதிகாரிகளை நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. ...

கிழக்கு மாகாண ரயில் சேவை நேரங்களில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்

கிழக்கு மாகாண ரயில் சேவை நேரங்களில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்

அரசாங்கத்தினால் கிழக்கு புகையிரத மார்க்கங்களில் வெள்ளிக்கிழமை (07) முதல் காட்டு யானைகளின் உயிரிழப்பை தவிர்ப்பதற்காக புகையிரத சேவையில் புதிய நடைமுறைகள் முன்னெடுப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா துறையை ...

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் சிறு போக பயிர்ச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம்!

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் சிறு போக பயிர்ச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம்!

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சிறு போக பயிர்ச் செய்கைக்கான ஆரம்ப கூட்டமானது, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுத்தன் தலைமையில், ...

தலைமறைவாகியுள்ள தேசபந்து தென்னகோன்;  சலுகைகளை நிறுத்த அரசு நடவடிக்கை

தலைமறைவாகியுள்ள தேசபந்து தென்னகோன்; சலுகைகளை நிறுத்த அரசு நடவடிக்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, அவருக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லம், உத்தியோகபூர்வ கார், பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ...

மட்/ பட் / களுதாவளை ம.வி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி

மட்/ பட் / களுதாவளை ம.வி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி

மட்/ பட் / களுதாவளை ம.வி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிபாடசாலை விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன் தினம் (05) வித்தியாலய முதல்வர் க.சத்தியமோகன் ...

எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு!

எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு!

2025 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூரும் வகையில் " நிலையான நாளையை உருவாக்குதல், அவளுடைய பலமே பாதை" என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு மார்ச் ...

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் ஓந்தாச்சிமடம் மகிழூர் பிரதான வீதியில் சிரமதானம்

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் ஓந்தாச்சிமடம் மகிழூர் பிரதான வீதியில் சிரமதானம்

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டங்கள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. அதன் ஒரு அங்கமாக கிளீன் ...

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மகளிர் தின நிகழ்வை முன்னிட்டு ஆயுர்வேத மருத்துவ முகாம்

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மகளிர் தின நிகழ்வை முன்னிட்டு ஆயுர்வேத மருத்துவ முகாம்

"நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் "என்னும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இலங்கையில் மார்ச் 02 தொடக்கம் மார்ச் 08 வரை ...

வீதியில் புதைந்து சிக்கிக் கொண்ட பார ஊர்தி; ​வௌ்ளவத்தையில் சம்பவம்

வீதியில் புதைந்து சிக்கிக் கொண்ட பார ஊர்தி; ​வௌ்ளவத்தையில் சம்பவம்

கொழும்பின் பிரதான வீதியொன்றில் பார ஊர்தியொன்றி புதைந்து, சிக்கிக் கொண்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கொழும்பு, காலி வீதியில் வெள்ளவத்தை, மனிங் சந்தை அருகே நேற்றிரவு (06) ...

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மகளிர் தின நிகழ்வுகள்!

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மகளிர் தின நிகழ்வுகள்!

"நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் "என்னும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இலங்கையில் மார்ச் 02 தொடக்கம் மார்ச் 08 வரை ...

Page 79 of 126 1 78 79 80 126
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு