Tag: BatticaloaNews

பிரசவத்திற்குப் பின்னர் தாயும் சிசுவும் உயிரிழப்பு; மருத்துவ அலட்சியம் என குற்றச்சாட்டு!

பிரசவத்திற்குப் பின்னர் தாயும் சிசுவும் உயிரிழப்பு; மருத்துவ அலட்சியம் என குற்றச்சாட்டு!

மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித் தாயும், அவருக்குப் பிறந்த பெண் சிசுவும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹசலக, மினிப்பே பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ...

சம்மாந்துறை பிரதேச சபையின் நிர்வாகம் முற்றிலும் தோல்வி கண்டுள்ளது; தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுவதாக குற்றச்சாட்டு

சம்மாந்துறை பிரதேச சபையின் நிர்வாகம் முற்றிலும் தோல்வி கண்டுள்ளது; தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுவதாக குற்றச்சாட்டு

சம்மாந்துறை பிரதேச சபையின் தற்போதைய நிர்வாகம் மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தோல்வியடைந்துள்ளதாகவும், பொதுச் சுகாதாரம், திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ...

வடமேற்கு கடற்பரப்புக்கு சிவப்பு எச்சரிக்கை; கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிப்பு!

வடமேற்கு கடற்பரப்புக்கு சிவப்பு எச்சரிக்கை; கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிப்பு!

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையிலான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமைகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (10) ...

விகாரையின் ஒலிப்பதிவுக்கூடத்தை உடைத்து திருடிய நபர் கைது!

விகாரையின் ஒலிப்பதிவுக்கூடத்தை உடைத்து திருடிய நபர் கைது!

பாதுக்கை, மாதுலாவ ஸ்ரீ சுதர்மாராம விகாரையில் உள்ள பௌத்த பாடல்களை (கவி பண) பதிவு செய்யும் ஒலிப்பதிவுக்கூடம் ஒன்றை உடைத்து, அங்கிருந்த சுமார் 15 இலட்சம் ரூபாய் ...

11 பேரை கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதிக்கு அழைப்பாணை!

11 பேரை கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதிக்கு அழைப்பாணை!

கொழும்பு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கப்பம் கோரி 11 பேரைக் கடத்தி காணாமல் ஆக்கியதாக கூறப்படும் வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட்டால் நீதிமன்றில் பாரிய நடவடிக்கை; அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட்டால் நீதிமன்றில் பாரிய நடவடிக்கை; அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னெடுத்து வரும் விசாரணைகளை எந்தவொரு காரணத்திற்காகவும் தடுத்து நிறுத்த முடியாது ...

தேர்தல் மேடைகளில் ஒலிபரப்பப்பட்ட பாடலுக்கு யார் பொறுப்பு?; நாமல் ராஜபக்ஷ கேள்வி!

தேர்தல் மேடைகளில் ஒலிபரப்பப்பட்ட பாடலுக்கு யார் பொறுப்பு?; நாமல் ராஜபக்ஷ கேள்வி!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்தில் வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடைகளில் ஒலிபரப்பப்பட்ட பாடல், விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையிலானதாக இருந்ததாகக் கூறிய பாராளுமன்ற உறுப்பினர் ...

Page 9 of 1162 1 8 9 10 1,162
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு