கட்டுநாயக்கவில்10 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (30) காலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் நடத்திய கூட்டுச் சோதனையில், 10 ...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (30) காலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் நடத்திய கூட்டுச் சோதனையில், 10 ...
இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் 72வது உலக அழகி போட்டியின்போது, மிஸ் வேர்ல்ட் மல்டிமீடியா என்ற சவாலில், ஆசியாவிலிருந்து இரண்டாவது வெற்றியாளராக, இலங்கை அழகி அனுதி குணசேகர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ...
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் சீரற்ற வானிலை நீடிப்பதால் மின்சாரத் ...
விசா இன்றி சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த 30 இலங்கையர்கள் நேற்று (29) நாடு கடத்தப்பட்டுள்ளனர். 30 இலங்கையர்களும் இன்று அதிகாலை 04.30 மணியளவில் குவைத்திலிருந்து கட்டுநாயக்க விமான ...
பருத்தித்துறை பிரதேச சபைக்கான தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி வேட்பாளர்கள் சிலர் தேசிய மக்கள் சக்தி தமக்கு அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்தனர். வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூக ...
இலங்கை மருத்துவக் கல்லூரி கவுன்சிலின் புதிய பதிவாளர் பதவிக்கு பேராசிரியர் ஜெனிபர் பெரேராவை நியமிக்க சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நடவடிக்கை ...
புதிய இணைப்பு 11 மணியிலிருந்து 5 மணிநேர தேடுதல் நடவடிக்கை பிள்ளையானின் கட்சி காரியாலய வளாகத்திற்குள் நடாத்தப்பட்டுள்ளது. முதல் இணைப்பு மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ...
சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்களை பதிவிட்டு பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் இளைஞன் ஒருவன் ஹல்தும்முல்ல பொலிஸாரால் நேற்று முன்தினம் (28) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹல்தும்முல்ல பொலிஸாருக்கு ...
புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நேற்று (29) உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஐக்கிய தேசியக் ...
ஜனாதிபதி செயலகம், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் இணைந்து, 2025 ஜூன் 02 முதல் 08 வரை தேசிய வரி வாரத்தை அறிவித்துள்ளது. வரி பங்களிப்புகளின் முக்கியத்துவம் குறித்த ...