Tag: srilankapolice

சந்தையில் முட்டை விலை திடீர் உயர்வு

சந்தையில் முட்டை விலை திடீர் உயர்வு

சந்தையில் ஒரு முட்டையின் சில்லறை விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு முட்டையின் விலை ரூ.40 முதல் 50 வரை விற்கப்படுவதாக சந்தை வட்டாரங்கள் ...

நெட் பிளிக்ஸ் நிறுவனத்திற்கு ட்ரம்ப் எச்சரிக்கை

நெட் பிளிக்ஸ் நிறுவனத்திற்கு ட்ரம்ப் எச்சரிக்கை

உலகின் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸை வாங்கும் நெட் பிளிக்ஸின் முடிவு , மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை ...

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள வீதியில் துப்பாக்கிகள் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள வீதியில் துப்பாக்கிகள் மீட்பு

மட்டக்களப்பு-பொலன்னறுவை பிரதானசாலையில் இன்று (08) காலை 11 மணியளவில் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து வந்த மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் குழுவினரால் இது மீட்டப்பட்டுள்ளது. ஒரு தொலைபேசி ...

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கடிதமொன்றை கையளித்த மொறட்டுவ பல்கலை மாணவர்கள்

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கடிதமொன்றை கையளித்த மொறட்டுவ பல்கலை மாணவர்கள்

டித்வா பேரிடரின்போது புத்தளம் ஏ–12 வீதியில் பெருக்கெடுத்த கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள், தமது மீட்பு நடவடிக்கைகளுக்குத் துரித நடவடிக்கை ...

மலையக மக்களுக்காக மட்டக்களப்பில் பல்வேறு பிரதேசங்களில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு

மலையக மக்களுக்காக மட்டக்களப்பில் பல்வேறு பிரதேசங்களில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கையானது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களிலும் இடம்பெற்று வருகிறது. அதில் குறிப்பாக வாழைச்சேனை,கிரான் ,கோரகல்லி ...

சாணக்கியன் மீதான குற்றச்சாட்டு; மட்டு மாநகரசபையின் தரப்பிலிருந்து விளக்கம்

சாணக்கியன் மீதான குற்றச்சாட்டு; மட்டு மாநகரசபையின் தரப்பிலிருந்து விளக்கம்

சுனாமி அனர்த்த காலப்பகுதியில் உதவிய மக்களுக்கு மட்டக்களப்பு மாநகர மக்களின் உதவிகள் சென்றதையிட்டு மகிழ்ச்சியடைவதுடன் இந்த உதவிக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக மட்டக்களப்பு மாநகரசபையின் ...

நுவரெலியாவில் சேதமடைந்த வீதிகளை புனரமைப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில்‍ ஆராய்வு!

நுவரெலியாவில் சேதமடைந்த வீதிகளை புனரமைப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில்‍ ஆராய்வு!

நுவரெலியா மாவட்டத்தில் வீதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்வது மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட உயர் ...

மட்டக்களப்பில் டெங்கு தாக்கம்; இந்த ஆண்டில் மட்டும் 270க்கும் மேல் அடையாளம்

மட்டக்களப்பில் டெங்கு தாக்கம்; இந்த ஆண்டில் மட்டும் 270க்கும் மேல் அடையாளம்

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த ஆண்டு சுமார் 270க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் கடந்த வாரம் 02டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார ...

அனர்த்தம் தொடர்பாக பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கோரிக்கை; நாமல்

அனர்த்தம் தொடர்பாக பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கோரிக்கை; நாமல்

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலும், தேவையான பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கிலும், மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக, பாராளுமன்ற நிலையியற் கட்டளை இலக்கம் 16 ...

2026 முதல் சிங்கப்பூர் விமானப் பயண விதிகளில் கடும் கட்டுப்பாடுகள்!

2026 முதல் சிங்கப்பூர் விமானப் பயண விதிகளில் கடும் கட்டுப்பாடுகள்!

சிங்கப்பூரில் 2026 ஜனவரி இறுதியில் இருந்து விமானப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிற நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும் ...

Page 514 of 769 1 513 514 515 769
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு