Tag: srilankapolice

பாதிக்கப்பட்டவர்களை மீட்க சென்ற உலங்கு வானூர்தி விபத்து

பாதிக்கப்பட்டவர்களை மீட்க சென்ற உலங்கு வானூர்தி விபத்து

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்கு வானூர்தி ஒன்றே இவ்வாறு ...

வெள்ளத்தினால் நாடுமுழுவதும் எலிக்காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயம்

வெள்ளத்தினால் நாடுமுழுவதும் எலிக்காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயம்

வெள்ள அபாயம் குறையும் போது நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் தொற்றுநோய் பரவும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே ...

மட்டக்களப்பு ரயில் சேவைகள் இன்றும் இடம்பெறாது

மட்டக்களப்பு ரயில் சேவைகள் இன்றும் இடம்பெறாது

மட்டக்களப்பு ரயில் சேவைகள் இன்றும் தொடர்ந்து நிறுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடலோர மற்றும் களனி வரையான வரையறுக்கப்பட்ட சேவை மட்டுமே பராமரிக்கப்படும் ...

200ஐ கடந்த உயிரிழப்புகள்; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை10 இலட்சத்தை நெருங்கியது

200ஐ கடந்த உயிரிழப்புகள்; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை10 இலட்சத்தை நெருங்கியது

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (30) மதியம் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கியுள்ளது. ...

கண்டியில் 24- ரம்புக்வலவில் 10 – சரசவிகமவில் 14 சடலங்கள் மீட்பு

கண்டியில் 24- ரம்புக்வலவில் 10 – சரசவிகமவில் 14 சடலங்கள் மீட்பு

கண்டி மாவட்டத்தின் ரம்புகேவெல மற்றும் சரசவிகம பகுதிகளில் ஏற்பட்ட பெரிய மண்சரிவில் இதுவரை 24 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 45 பேர் காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக ...

அனர்த்த நிலைமையில் எரிபொருள் விலையில் மாற்றமா? வெளியானது அறிவிப்பு!

அனர்த்த நிலைமையில் எரிபொருள் விலையில் மாற்றமா? வெளியானது அறிவிப்பு!

டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் மாதத்திற்கான அனைத்து எரிபொருள் விலைகளிலும் ...

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மட்டு மக்களை நேரில் சென்று பார்வையிட்ட சுனில் ஹந்துன் நெத்தி

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மட்டு மக்களை நேரில் சென்று பார்வையிட்ட சுனில் ஹந்துன் நெத்தி

நாட்டின் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலவரங்களை அறிந்து கொள்ளும் முகமாக மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் ...

அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு

அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு

தற்போதைய அனர்த்த சூழ்நிலையினால் கல்விப் பொதுத் தராதர உயர் தரம் உட்பட அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், அனைத்துப் பரீட்சைகளுக்குமான புதிய ...

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி மூடப்பட்டது

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி மூடப்பட்டது

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் இறால்குழி பிரதேசத்தில் வெள்ளநீர் அதிகரித்ததால் காலை முதல் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது. பிரதான வீதியின் உப்பாறு பாலத்திற்கு முன்னும், இறால்குழி பிரதேசத்திலும் ...

மட்டு ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவுக்கும் அனர்த்தத்திற்காக 50 மில்லியன் ரூபாய் நிதி

மட்டு ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவுக்கும் அனர்த்தத்திற்காக 50 மில்லியன் ரூபாய் நிதி

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலவரங்களை அறிந்து கொள்ளும் முகமாக தேசிய ...

Page 533 of 770 1 532 533 534 770
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு