Tag: srilankanews

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை, கொலைகளுக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றங்களுக்காக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு ...

சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில், 3,811 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத சொத்துகளை அரசுடைமையாக்குவதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் ...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவுக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பளித்துள்ளது. ஈஸ்டர் தின ...

நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!

நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்கும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு, அங்கிலிக்கன் திருச்சபையான இலங்கை திருச்சபை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அமைச்சரவையிடம் ...

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்; பாலங்கள், வீதிகள், யானை வேலிகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து கவனம்!

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்; பாலங்கள், வீதிகள், யானை வேலிகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து கவனம்!

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று (31) மாவட்ட செயலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில் கெந்துநெத்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் ...

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நிலந்த பிரேமரத்ன நியமனம்

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நிலந்த பிரேமரத்ன நியமனம்

மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துடன் அவர் லெப்டினன்ட் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்படவுள்ளார். நாட்டின் பாதுகாப்பையும் இராணுவத்தின் நிர்வாகத்தையும் திறம்பட ...

ஜனாதிபதி குறித்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு; பொலிஸ் அதிகாரி கைது

ஜனாதிபதி குறித்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு; பொலிஸ் அதிகாரி கைது

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பரப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பொலிஸ் அதிகாரி ஒருவர் மத்திய குற்றப் புலனாய்வுப் ...

கண்டியில் நிர்மாணப் பணியின்போது மண்மேடு சரிவு; 3 பிள்ளைகளின் தந்தை கவலைக்கிடம்!

கண்டியில் நிர்மாணப் பணியின்போது மண்மேடு சரிவு; 3 பிள்ளைகளின் தந்தை கவலைக்கிடம்!

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் வீதிச் சீரமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் ...

தெஹிவளை கொள்ளை வழக்கு; இரு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை!

தெஹிவளை கொள்ளை வழக்கு; இரு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை!

2008ஆம் ஆண்டு தெஹிவளையில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கில், இரண்டு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட மூவருக்கு ...

டெங்கு அபாயம் தீவிரம்; உயிரிழப்பு 62 ஆக அதிகரிப்பு!

டெங்கு அபாயம் தீவிரம்; உயிரிழப்பு 62 ஆக அதிகரிப்பு!

நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுவரை டெங்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு ...

Page 113 of 2164 1 112 113 114 2,164
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு