Tag: srilankapolice

உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் 04 அடி வரை திறக்கப்பட்டது

உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் 04 அடி வரை திறக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான விவசாய குளமாக காணப்படும் உன்னிச்சை குளம் 03 வான்கதவுகள் மூலம் 04 அடி வரை திறக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ...

கிரான் உற்கிராம போக்குவரத்துகள் முழுமையாக துண்டிப்பு; மட்டக்களப்பில் 12476 குடும்பங்கள் பாதிப்பு

கிரான் உற்கிராம போக்குவரத்துகள் முழுமையாக துண்டிப்பு; மட்டக்களப்பில் 12476 குடும்பங்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட போக்குவரத்துகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் கித்துள், உறுகாமம்குளங்களின் வான்கதவுகள் திறந்துள்ளதனாலும், மாதுறுஓயா போன்ற ...

பேராதனைப் பல்கலைக்கழக நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பேராதனைப் பல்கலைக்கழக நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குச் சேதங்களால், பல்கலைக்கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு காரணமாகச் சில இடங்களில் குறிப்பிடத்தக்க சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, ...

பாதிக்கப்பட்டவர்களை மீட்க சென்ற உலங்கு வானூர்தி விபத்து

பாதிக்கப்பட்டவர்களை மீட்க சென்ற உலங்கு வானூர்தி விபத்து

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்கு வானூர்தி ஒன்றே இவ்வாறு ...

வெள்ளத்தினால் நாடுமுழுவதும் எலிக்காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயம்

வெள்ளத்தினால் நாடுமுழுவதும் எலிக்காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயம்

வெள்ள அபாயம் குறையும் போது நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் தொற்றுநோய் பரவும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே ...

மட்டக்களப்பு ரயில் சேவைகள் இன்றும் இடம்பெறாது

மட்டக்களப்பு ரயில் சேவைகள் இன்றும் இடம்பெறாது

மட்டக்களப்பு ரயில் சேவைகள் இன்றும் தொடர்ந்து நிறுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடலோர மற்றும் களனி வரையான வரையறுக்கப்பட்ட சேவை மட்டுமே பராமரிக்கப்படும் ...

200ஐ கடந்த உயிரிழப்புகள்; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை10 இலட்சத்தை நெருங்கியது

200ஐ கடந்த உயிரிழப்புகள்; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை10 இலட்சத்தை நெருங்கியது

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (30) மதியம் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கியுள்ளது. ...

கண்டியில் 24- ரம்புக்வலவில் 10 – சரசவிகமவில் 14 சடலங்கள் மீட்பு

கண்டியில் 24- ரம்புக்வலவில் 10 – சரசவிகமவில் 14 சடலங்கள் மீட்பு

கண்டி மாவட்டத்தின் ரம்புகேவெல மற்றும் சரசவிகம பகுதிகளில் ஏற்பட்ட பெரிய மண்சரிவில் இதுவரை 24 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 45 பேர் காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக ...

அனர்த்த நிலைமையில் எரிபொருள் விலையில் மாற்றமா? வெளியானது அறிவிப்பு!

அனர்த்த நிலைமையில் எரிபொருள் விலையில் மாற்றமா? வெளியானது அறிவிப்பு!

டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் மாதத்திற்கான அனைத்து எரிபொருள் விலைகளிலும் ...

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மட்டு மக்களை நேரில் சென்று பார்வையிட்ட சுனில் ஹந்துன் நெத்தி

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மட்டு மக்களை நேரில் சென்று பார்வையிட்ட சுனில் ஹந்துன் நெத்தி

நாட்டின் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலவரங்களை அறிந்து கொள்ளும் முகமாக மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் ...

Page 532 of 769 1 531 532 533 769
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு