வாய் புற்றுநோயால் தினமும் மூவர் உயிரிழப்பு; சுகாதார எச்சரிக்கை!
நாட்டில் வாய் புற்றுநோய் காரணமாக நாளொன்றுக்கு சுமார் மூவர் உயிரிழப்பதாக வாய் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் தனுஜா தக்ஷனி பதிராஜ தெரிவித்துள்ளார். சுகாதார ...
நாட்டில் வாய் புற்றுநோய் காரணமாக நாளொன்றுக்கு சுமார் மூவர் உயிரிழப்பதாக வாய் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் தனுஜா தக்ஷனி பதிராஜ தெரிவித்துள்ளார். சுகாதார ...
2026ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழி மூலம் கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ...
ஆறு தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் இருப்பை பாதிக்கும் என ஈ.பி.டி.பி. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ...
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காணாமல்போனோர் தொடர்பான உண்மைகளை கண்டறியும் விசாரணைகளுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என நீதி அமைச்சர் ...
விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை நேரடியாகக் கொள்வனவு செய்து நியாயமான விலையை உறுதி செய்யும் நோக்கில், நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலைய வளாகத்தில் புதிய மொத்த மரக்கறி சேகரிப்பு ...
உலகக்கிண்ண கால்பந்து விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், ஆர்ஜென்டினாவின் தலைநகரான பியூனஸ் ஏர்ஸில் உள்ள புகழ்பெற்ற ஒபெலிஸ்க் ...
உலகக் கிண்ண உதைபந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலகக் ...
கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மாதம்பிட்டிய பொலிஸாரால் கைது ...
நாட்டில் பதிவு செய்யாமல் இயங்கி வரும் அனைத்து முதியோர் இல்லங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது. முதியோர் இல்லங்களை உரிய ...
தம்புள்ளை விகாரை சந்திப் பகுதியில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 57 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, கடந்த 14ஆம் திகதி இரவு ...
