Tag: politicalnews

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது 19.4 சதவீதம் பேர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் களனிப் ...

ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் விடுமுறை!

ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் விடுமுறை!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலையினால் ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து முன்பள்ளிகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என அறிவிக்கபப்ட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஊவா மாகாண ...

கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை கடல் வாய் முகத்துவாரங்கள் திறப்பு

கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை கடல் வாய் முகத்துவாரங்கள் திறப்பு

கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இப்பகுதியிலுள்ள அனைத்து முகத்துவாரங்களையும் திறந்து, வெள்ள ...

மேளதாளங்களுடன் அழைத்துவரப்பட்ட பெற்றோர்; வாகரையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

மேளதாளங்களுடன் அழைத்துவரப்பட்ட பெற்றோர்; வாகரையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

மாவீரர் வாரத்தினை முன்னிட்டு மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. மட்டக்களப்பு வாகரையில் நேற்று (24) மாலை மாவீரர் மதிப்பளிக்கும் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றதுடன், வாகரை ...

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்து பழி தீர்த்த கோட்டாபய; எம்.பி உதுமாலெப்பை

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்து பழி தீர்த்த கோட்டாபய; எம்.பி உதுமாலெப்பை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முஸ்லிம்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்பதனால் பழி தீர்க்கும் நோக்குடன் கொரோனா காலத்தில் மரணமடைந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்தார். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு ...

வெள்ள அபாயத்திற்கான முன் தயார்நிலை தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களத்தின் அறிவிப்பு

வெள்ள அபாயத்திற்கான முன் தயார்நிலை தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களத்தின் அறிவிப்பு

தெற்கு அந்தமான் கடல் பகுதியை அண்மித்துப் உருவாகி தற்போது வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம் தொடர்பாகவும், எதிர்வரும் தினங்களில் அது மேலதிகமாக வலுப்பெறும் சாத்தியங்கள் மற்றும் ...

தொல்லியல் பலகையை அகற்றிய விவகாரம்; வாழைச்சேனை தவிசாளர் உட்பட மூவர் சரண்-சுமந்திரன் ஆஜர்

தொல்லியல் பலகையை அகற்றிய விவகாரம்; வாழைச்சேனை தவிசாளர் உட்பட மூவர் சரண்-சுமந்திரன் ஆஜர்

தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன் மற்றும் பிரதி தவிசாளர் உறுப்பினர் உட்பட ...

கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்ட ஊழியர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள முடியாது; எம்.பி உதுமாலெப்பை

கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்ட ஊழியர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள முடியாது; எம்.பி உதுமாலெப்பை

இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் புல்மோட்டை நிலையத்தில் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்டத்தில் இருந்து நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள ...

தாழமுக்கத்தின் இன்றைய நிலை; மற்றுமொரு காற்று சுழற்சி தொடர்பிலும் புதிய தகவல்

தாழமுக்கத்தின் இன்றைய நிலை; மற்றுமொரு காற்று சுழற்சி தொடர்பிலும் புதிய தகவல்

நேற்றைய (24.11.2025) தினம் மலேசியா (Malasia) மற்றும் அதனையொட்டிய மலாக்கா நீரிணைக்கு (Strait of Malacca) மேலாக காணப்பட்ட நன்கமைந்த தாழமுக்க பகுதியானது மெதுவாக மேற்கு-வடமேற்கு திசையில் ...

இலங்கையின் மொழி உரிமைச் சட்டத்தை மீறி தமிழை மூன்றாவது மொழியாக்கிய தொல்லியல் திணைக்களம்!

இலங்கையின் மொழி உரிமைச் சட்டத்தை மீறி தமிழை மூன்றாவது மொழியாக்கிய தொல்லியல் திணைக்களம்!

இலங்கையின் மொழி உரிமைச் சட்டத்தை மீறி தமிழை மூன்றாவது மொழியாக்கியதோடு மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கோ, தமிழ் மக்களின் பிரநிதிகளுக்கோ, உள்ளூராட்சி சபைகளுக்கோ அறிவிக்காது அவர்களது பிரதேசத்தில் தொல்லியல் ...

Page 527 of 759 1 526 527 528 759
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு