பயிற்சி கடற்படை வீரர்களுக்கான புதிய தங்குமிட வசதி திறந்து வைப்பு!
பயிற்சி பெறும் கடற்படை வீரர்களின் தங்குமிட மற்றும் நலன்புரி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், தென் கடற்படைக் கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் நிபுண நிறுவனத்தில் புதிதாக ...
பயிற்சி பெறும் கடற்படை வீரர்களின் தங்குமிட மற்றும் நலன்புரி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், தென் கடற்படைக் கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் நிபுண நிறுவனத்தில் புதிதாக ...
கதிர்காமம் புனித பாதயாத்திரையில் காட்டுப்பகுதி வழியாகச் செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான உணவுப் பொருட்களை மட்டக்களப்பு மாநகர சபையின் குப்பைக் கழிவுகளை அகற்றும் உழவு இயந்திரத்தின் பெட்டியில் ...
நியூசிலாந்தின் தெற்குத் தீவில் டீ அனாவு நகருக்கு அருகே 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி ...
நாட்டில் வாய் புற்றுநோய் காரணமாக நாளொன்றுக்கு சுமார் மூவர் உயிரிழப்பதாக வாய் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் தனுஜா தக்ஷனி பதிராஜ தெரிவித்துள்ளார். சுகாதார ...
2026ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழி மூலம் கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ...
ஆறு தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் இருப்பை பாதிக்கும் என ஈ.பி.டி.பி. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ...
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காணாமல்போனோர் தொடர்பான உண்மைகளை கண்டறியும் விசாரணைகளுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என நீதி அமைச்சர் ...
விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை நேரடியாகக் கொள்வனவு செய்து நியாயமான விலையை உறுதி செய்யும் நோக்கில், நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலைய வளாகத்தில் புதிய மொத்த மரக்கறி சேகரிப்பு ...
உலகக்கிண்ண கால்பந்து விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், ஆர்ஜென்டினாவின் தலைநகரான பியூனஸ் ஏர்ஸில் உள்ள புகழ்பெற்ற ஒபெலிஸ்க் ...
உலகக் கிண்ண உதைபந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலகக் ...
