Tag: srilankapolice

குறைவடையப்போகும் வாகனங்களின் விலைகள்; அறிவித்தது இலங்கை மத்திய வங்கி

குறைவடையப்போகும் வாகனங்களின் விலைகள்; அறிவித்தது இலங்கை மத்திய வங்கி

இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கான "தடைபட்ட தேவை" (pent-up demand) தற்போது ஸ்திரமடைந்து வருவதாகவும், சந்தை நிலைமைகள் மேம்படுவதால் வாகனங்களின் விலை மேலும் குறையும் என்றும் இலங்கை ...

பெரியகல்லாறில் ஆற்றுவாய் வெட்டும் பணிகள் முன்னெடுப்பு

பெரியகல்லாறில் ஆற்றுவாய் வெட்டும் பணிகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று மற்றும் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையினை குறைக்கும் வகையில் பெரியகல்லாறில் ஆற்றுவாய் வெட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ...

மட்டக்களப்பில் பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து துண்டிப்பு- 210 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சம்;26 வீடுகள் சேதம்

மட்டக்களப்பில் பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து துண்டிப்பு- 210 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சம்;26 வீடுகள் சேதம்

சீரற்ற கால நிலையை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன் 8 பிரதேச செயலகப் ...

வல்வெட்டித்துறையில் “மேதகு” பிறந்தநாள்;  கேக் வெட்டி கொண்டாட்டம்

வல்வெட்டித்துறையில் “மேதகு” பிறந்தநாள்; கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71 ஆவது பிறந்த நாள் இன்று (நவம்பர் 26) அவரது பூர்வீக ...

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன; அமைச்சர் சந்திரசேகர்

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன; அமைச்சர் சந்திரசேகர்

இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. அவர்களை நாம் நிச்சயம் பாதுகாப்போம். அதேபோல கடல்வளங்களை பாதுகாப்பதற்கும், ஏற்றுமதியை நோக்கி நகர்வதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது என்று ...

கதிர்காம பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கதிர்காம பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மொனராகலை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக புத்தல, வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதற்கமைய வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை ...

மாவீரர் நினைவேந்தல் நாள்; மட்டு நகரை அலங்கரிக்கும் சிவப்பு மஞ்சள் கொடிகள்

மாவீரர் நினைவேந்தல் நாள்; மட்டு நகரை அலங்கரிக்கும் சிவப்பு மஞ்சள் கொடிகள்

மாவீரர் நினைவேந்தல் நாள் நாளை (27) அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு நகரில் சிவப்பு மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மட்டக்களப்பு இளைஞர் குழுக்களினால் இந்த கொடிகள் ...

மட்டக்களப்பில் பலத்த மழை – காற்று எச்சரிக்கை; மாநகர சபை அவசர அறிவிப்பு

மட்டக்களப்பில் பலத்த மழை – காற்று எச்சரிக்கை; மாநகர சபை அவசர அறிவிப்பு

மட்டக்களப்பு மாநகர சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புக்கு அமைவாக, கிழக்கு மாகாணத்தில் இன்று (26) முதல் 30.11.2025 வரை அதிக மழை வீழ்ச்சி ...

தாந்தமலை தொல்லியல் பெயர்பலகை அகற்றல்; கைது செய்யப்பட்ட மூவர் பிணையில் விடுதலை

தாந்தமலை தொல்லியல் பெயர்பலகை அகற்றல்; கைது செய்யப்பட்ட மூவர் பிணையில் விடுதலை

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தமலை பகுதியில் நடப்பட்ட தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டின் கீழ் நேற்று (25) கைது செய்யப்பட்ட ...

மட்டக்களப்பில் தொடரும் காற்றுடன் கூடிய மழை; போக்குவரத்து பாதிப்பு, பல பகுதிகள் வெள்ளத்தில்

மட்டக்களப்பில் தொடரும் காற்றுடன் கூடிய மழை; போக்குவரத்து பாதிப்பு, பல பகுதிகள் வெள்ளத்தில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் காற்றுடன் பெய்துவரும் அடைமழை காரணமாக மட்டக்களப்பு நகரத்தில் பல இடங்களில் மரம் வீழ்ந்து போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டதுடன் பல இடங்களில் வெள்ளத்தினால் வீதிகள் மூழ்கியுள்ளன. இன்று ...

Page 537 of 767 1 536 537 538 767
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு