கடலில் அடித்துச் செல்லப்பட்ட நால்வரில் மூவர் சடலமாக மீட்பு!
பமுனுகம, எபாமுல்ல கடற்கரையில் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது பலத்த நீரோட்டத்தில் சிக்கி காணாமல் போன 35 வயதுடைய பெண் மற்றும் இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...
பமுனுகம, எபாமுல்ல கடற்கரையில் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது பலத்த நீரோட்டத்தில் சிக்கி காணாமல் போன 35 வயதுடைய பெண் மற்றும் இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையாளர்களின் அழைப்பாணைக்கு அமைய இன்று காலை சுமார் 8.15 ...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் பெற்றோல் விலைகளை குறைத்துள்ள நிலையில், லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்களும் தமது பெற்றோல் விலைகளை குறைத்துள்ளன. ...
வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால், அப்பகுதியில் தினசரி நான்கு மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய ...
கோதட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீம்லக்ஸ் மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், ஒரு கிலோ 14 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்ட ...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி போராடி வரும் தாய்மார்கள், தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமலேயே உயிரிழந்து ...
யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் உத்தியோகஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். உடுவில் பிரதேச செயலகத்தில் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராக ...
மட்டக்களப்பில் விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் குளங்களில் இருந்து குடிநீர் தேவைக்காக நீரைப் பெறுவதை உடனடியாக நிறுத்தி, குடிநீருக்கான தனித்திட்டமொன்றை அமைக்குமாறு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட விவசாயிகள் ...
2026 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனைக் கடந்துள்ளது. இதில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து ஐக்கிய ...
பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர், இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய நால்வர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக ...
