Tag: srilankanews

திருக்கோவில் பொலிஸ் பிரிவில் புதையல் தோண்டிய பெண்ணொருவர் உள்ளிட்ட 07 பேர் கைது

திருக்கோவில் பொலிஸ் பிரிவில் புதையல் தோண்டிய பெண்ணொருவர் உள்ளிட்ட 07 பேர் கைது

திருக்கோவில் பொலிஸ் பிரிவில் விநாயகபுரம் 01 ஆம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தேடும் நோக்கில் அகழ்வில் ஈடுப்பட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு ...

ஆனையிறவு உப்பள தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்குமா?

ஆனையிறவு உப்பள தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்குமா?

மாபியாக்களின் பிடிக்குள் ஆனையிறவு உப்பளம்? என்ற தலைப்பின் கீழ் கீழே குறிப்பிடப்படும் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. குறித்த பதிவில் தெரிவிக்கப்படுவதாவது, ஆனையிறவு 1760 ...

கண்டியில் 36 மணி நேர நீர் வெட்டு – வெளியான முக்கிய அறிவிப்பு

கண்டியில் 36 மணி நேர நீர் வெட்டு – வெளியான முக்கிய அறிவிப்பு

கண்டியின் பல பகுதிகளுக்கு 36 மணி நேர நீர் விநியோகத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி நகர சபையின் மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார். கண்டி குட்ஷெட் பேருந்து ...

ஆழ்கடலில் மீட்கப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் – 11 மீனவர்கள் கைது

ஆழ்கடலில் மீட்கப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் – 11 மீனவர்கள் கைது

இலங்கை கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் கூட்டு நடவடிக்கையின் போது தெற்கு கடல் எல்லை ஆழ்கடலில் பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடி ...

பிமல் ரத்நாயக்கவை கைது செய்து ரணில் விக்ரமசிங்கவின் சாதனையை அனுரமுறியடிக்கவேண்டும்; கம்மன்பில சவால்

பிமல் ரத்நாயக்கவை கைது செய்து ரணில் விக்ரமசிங்கவின் சாதனையை அனுரமுறியடிக்கவேண்டும்; கம்மன்பில சவால்

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை கைது செய்து, ரணில் விக்ரமசிங்கவின் சாதனையை முறியடியுங்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய ...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அம்பாறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அம்பாறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டமொன்று நேற்று (27) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே? ...

உலகெங்கிலும் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரஸ் – தீவிர கண்காணிப்பில் இலங்கை விமான நிலையங்கள்

உலகெங்கிலும் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரஸ் – தீவிர கண்காணிப்பில் இலங்கை விமான நிலையங்கள்

உலகெங்கிலும் பல நாடுகளில் மீண்டும் பரவி வரும் புதிய கொவிட் வைரஸ் குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ...

பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது; ஹரினி அமரசூரிய

பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது; ஹரினி அமரசூரிய

பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது. அவ்வாறான சம்பவமொன்று இடம்பெறுமாயின் உடனடியாக அதிபர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ...

இணை சுகாதார நியமனங்கள் தொடர்பில் இடைக்கால தடை உத்தரவு

இணை சுகாதார நியமனங்கள் தொடர்பில் இடைக்கால தடை உத்தரவு

இணை சுகாதாரத் துறைக்கு அமைவான வைத்திய ஆய்வக உடலியக்க வியலாளர்கள் நியமனங்கள் வழங்குவதைத் தடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (27) இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. இந்த மனு ...

அருண் ஹேமச்சந்திராவின் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் பதவி இரத்து!

அருண் ஹேமச்சந்திராவின் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் பதவி இரத்து!

வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் "மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் "என்ற பதவி இரத்து செய்யப்பட்டுள்ளது. என்ன காரணத்திற்காக குறித்த ...

Page 72 of 973 1 71 72 73 973
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு