திருக்கோவில் பொலிஸ் பிரிவில் புதையல் தோண்டிய பெண்ணொருவர் உள்ளிட்ட 07 பேர் கைது
திருக்கோவில் பொலிஸ் பிரிவில் விநாயகபுரம் 01 ஆம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தேடும் நோக்கில் அகழ்வில் ஈடுப்பட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு ...