Tag: Battinaathamnews

போலந்து வெளிவிவகார அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

போலந்து வெளிவிவகார அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

போலந்து வெளிவிவகார அமைச்சர் ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை அலரிமாளிகையில் சந்தித்தார். நாட்டுக்கு வருகை தந்துள்ள போலந்து தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் போலந்துக்கும் ...

வாழைச்சேனை பாரதி பாலர் பாடசாலை சிறுவர் சந்தை நிகழ்வு

வாழைச்சேனை பாரதி பாலர் பாடசாலை சிறுவர் சந்தை நிகழ்வு

மாணவர்களின் திறன் விருத்தியை மேம்படுத்தும் முகமாக வாழைச்சேனை கண்ணகிபுரம் பாரதி பாலர் பாடசாலையில் சிறுவர் சந்தை நிகழ்வு பாடசாலை சமூகத்தினால் நேற்று (30) ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது ...

ஆசிய பிராந்தியத்தை அச்சுறுத்தும் கொவிட் தொற்று இலங்கையில் கண்டுபிடிப்பு

ஆசிய பிராந்தியத்தை அச்சுறுத்தும் கொவிட் தொற்று இலங்கையில் கண்டுபிடிப்பு

ஆசிய பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் கொவிட் திரிபு நாட்டிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் வைரஸின் துணை வகைகளான எல் எஃப் ...

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது முறிந்து விழுந்த பாரிய மரம்

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது முறிந்து விழுந்த பாரிய மரம்

ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில் நிவ்வெளி தோட்டப் பகுதியில் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றின் மீது பாரிய ...

123 இந்திய படகுகள் கடலில் புதைக்கப்படும் என நீரியல்வள அதிகாரி தெரிவிப்பு!

123 இந்திய படகுகள் கடலில் புதைக்கப்படும் என நீரியல்வள அதிகாரி தெரிவிப்பு!

இலங்கை கடலில் அத்துமீறி உள்நுழைந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 123 இந்திய ரோலர் படகுகளை அறிவித்தல் கிடைத்ததும் கடலில் புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடற்தொழில் ...

மட்டக்களப்பு – காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

மட்டக்களப்பு – காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நகரில் இன்று (31) நண்பகல் வர்த்தக நிலையத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள பல்பொருள் அங்காடி ...

தமது கட்சி அலுவலகத்தில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை; ஊடகங்கள் பொய்யான செய்தி வெளியிடுவதாக பிரசாந்தன் குற்றச்சாட்டு

தமது கட்சி அலுவலகத்தில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை; ஊடகங்கள் பொய்யான செய்தி வெளியிடுவதாக பிரசாந்தன் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் காரியாலயத்தில் ஆயுதங்கள் மற்றும் சடலங்கள் என்பன மீட்கப்படவில்லை எனவும், சிலஊடகங்கள் பொய்யான தகவலை வெளியிடுவதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் ...

பிள்ளையானின் கட்சிக் காரியாலயத்தில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதலில் தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு

பிள்ளையானின் கட்சிக் காரியாலயத்தில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதலில் தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு

பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை, கொழும்பில் இருந்து சென்ற சி.ஐ.டி.யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ...

புலிகள் மீதான தடையை நீடித்து புதிய வர்த்தமானி வெளியீடு

புலிகள் மீதான தடையை நீடித்து புதிய வர்த்தமானி வெளியீடு

பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புடையதாக இலங்கையில் தடை செய்யப்பட்டவர்களின் விபரங்கள் மற்றும் சொத்துக்கள் முடக்கப்பட்ட விபரங்கள் நேற்று (31) வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ...

வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்ட காசாளர் கைது

வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்ட காசாளர் கைது

அரச வங்கி ஒன்றின் கடுவெல கிளையில் பணிபுரியும் காசாளர் ஒருவர், தினசரி வட்டி பெறும் நோக்கில், வங்கியில் இருந்து ரூ.13 கோடி ரூபாவை பல்வேறு வங்கிகளில் உள்ள ...

Page 541 of 945 1 540 541 542 945
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு