Tag: srilankapolice

யாழில் பொலிஸ் துப்பாக்கி பிரயோகம்; இளைஞன் படுகாயம்

யாழில் பொலிஸ் துப்பாக்கி பிரயோகம்; இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30 மணியளவில் இடம்பெற்ற பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தென்மராட்சி, கெற்போலி ...

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமில்லை ; பிரதமர் ஹரிணி

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமில்லை ; பிரதமர் ஹரிணி

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் இல்லை என அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (24) நடைபெற்ற வாய்மொழிபோல வினாக்களுக்குப் பதில் வழங்கும் போது, பிரதமர் ...

சிறீதரனுக்கு எதிராக சிறப்புரிமை மீறல் குற்றச்சாட்டை முன்வைத்த சாமர சம்பத்; சபாநாயகர் எடுத்த தீர்மானம்

சிறீதரனுக்கு எதிராக சிறப்புரிமை மீறல் குற்றச்சாட்டை முன்வைத்த சாமர சம்பத்; சபாநாயகர் எடுத்த தீர்மானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு எதிராக மற்றொரு எதிர்க்கட்சி உறுப்பினரான சாமர சம்பத் சமர்ப்பித்த நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் குற்றச்சாட்டை அது பற்றி ...

சில மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

சில மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

தற்போது நிலவும் அதிக மழையின் காரணமாக நாட்டில் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை மேலும் நீடிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. ...

மட்டக்களப்பில் மீனவர்களுக்காக வழங்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தை பறிக்கும் முயற்சிக்கு கண்டனம்

மட்டக்களப்பில் மீனவர்களுக்காக வழங்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தை பறிக்கும் முயற்சிக்கு கண்டனம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களின் வளர்ச்சிக்க்காக கடந்த காலத்தில் மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணை எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறித்து மீனவர்களின் வயிற்றில் அடித்து பிரதேச சபைக்கு வழங்குவதற்கு ...

நுவரெலியா மாவட்டத்தில் காணிபிடித்த குற்றச்சாட்டு- வியாழேந்திரன் உட்பட பலர்மாட்டப்போகிறார்களா?

நுவரெலியா மாவட்டத்தில் காணிபிடித்த குற்றச்சாட்டு- வியாழேந்திரன் உட்பட பலர்மாட்டப்போகிறார்களா?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், சதாசிவம் வியாழேந்திரன், மஹிந்தானந்த அளுத்கமகே, ரஞ்சித் சியம்பலாபிட்டிய உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் உபாலி ...

மட்டக்களப்பில் மழையுடன் கடும் காற்று; சில கூரைகள் சேதம்

மட்டக்களப்பில் மழையுடன் கடும் காற்று; சில கூரைகள் சேதம்

மட்டக்களப்பு நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (24) பிற்பகல் திடீரென பெய்த மழையுடன் கூடிய காற்றினால் ஆரையம்பதி பகுதியில் சில கூரைகள் சேதமடைந்துள்ளன. மேலும், ஆரையம்பதி ...

மட்டக்களப்பில் சிறுதொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சி

மட்டக்களப்பில் சிறுதொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சி

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு ...

யாழில் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாம்!

யாழில் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாம்!

யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள், வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 08 ...

போதைப்பொருள் பாவிப்பவர்களுக்கு மாறாக விற்பவர்களையே தண்டிக்கவேண்டும்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

போதைப்பொருள் பாவிப்பவர்களுக்கு மாறாக விற்பவர்களையே தண்டிக்கவேண்டும்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மக்கள் மீது உண்மையான பற்றுக்கொண்ட அரசாங்கம் ஒன்றினால் மாத்திரமே போதைப்பொருளை முற்றுமுழுதாக ஒழிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (23) ...

Page 598 of 769 1 597 598 599 769
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு