13ஆம் திருத்தம் ஊடாக தமிழீழத்தை உருவாக்குவதே ஐநாவின் நோக்கம்; முன்னாள் கடற்படை அதிகாரி குற்றச்சாட்டு
இலங்கையில் மீண்டும் இனப்பிரச்சினை ஏற்படாமல் இருப்பதற்கு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி தமிழீழத்தை உருவாக்குவதே ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கமாகும் என ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ...










