சித்தாண்டி அருள்மிகு ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்
மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான சித்தாண்டி விநாயகர் கிராமம் அருள்மிகு ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக குட முழுக்கு பெரும் சாந்தி விழா ...
மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான சித்தாண்டி விநாயகர் கிராமம் அருள்மிகு ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக குட முழுக்கு பெரும் சாந்தி விழா ...
உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு வீதிகளை சுத்தப்படுத்துதல் வேலைத்திட்டமானது பிரதான கொழும்பு வீதியின் நாவலடி சுற்றுவட்டம் தொடக்கம் ரிதிதென்ன வரை இன்று (4) மேற்கொள்ளப்ட்டது. கோறளைப்பற்று மேற்கு பிரதேச ...
"சிறுவர்களை பாதுகாப்போம் வளமிக்க சமூதாயத்தை உருவாக்குவோம்" என்ற தொனிப் பொருளில் மெதடிஸ்த திருச்சபை செங்கலடி சேகரத்தின் வானவில் சிறுவர் அபிவிருத்தி திட்டம் வேப்பவட்டுவானில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை ...
மட்டக்களப்பு மாவட்டம் மேற்கு கல்வி வலயத்தின், நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஜா, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 187 புள்ளிகளைப் பெற்று, மாவட்டத்திலும் ...
வடக்கு கிழக்கிலே எமது தமிழ் இனத்தை வயது பாகுபாடுபாராமல் சித்திரவதை செய்து அழித்து புதைத்திருக்கின்ற வரலாற்றை நாங்கள் தோண்டி எடுக்கின்ற சூழ்நிலையில் இருக்கின்றோம். அந்த வகையிலே வடக்கு ...
பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நீக்குதலுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2022.05.09 அன்று நாட்டில் இடம்பெற்ற குழப்பகரமான சூழ்நிலையால் ...
சமகாலத்துக்கு ஏற்புடையதல்லாத மற்றும் அரசுக்கு கடுமையான சுமையை ஏற்படுத்தும் 33 அரச நிறுவனங்களை இரு கட்டங்களாக மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கல் மற்றும் ...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்க அரசாங்கம் கவனம் செலுத்தி ...
ஒரு சாமியார் என் தலையை சீவி கொண்டுவந்தால் ரூ.10 இலட்சம் தருவேன் என்றும் மற்றொரு சாமியார் ரூ.1 கோடி தருவேன் என்றும் கூறினார்கள் என உதயநிதி ஸ்டாலின் ...
இலங்கை சுங்கத்துறை கட்டுநாயக்க விமான நிலைய முனையத்தில் சுமார் 50 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்களை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ...
