Tag: Srilanka

இணையத்தளம் ஊடாக மூன்று கோடி மோசடி செய்த இளைஞன்

இணையத்தளம் ஊடாக மூன்று கோடி மோசடி செய்த இளைஞன்

இணையத்தளம் ஊடாக அறிமுகமான வர்த்தகர் ஒருவரிடமிருந்து மூன்று கோடி ரூபாயை மோசடி செய்த இளைஞர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு- தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த ...

சிங்கப்பூரில் நாளை நடைபெற உள்ள பொதுத் தேர்தல்

சிங்கப்பூரில் நாளை நடைபெற உள்ள பொதுத் தேர்தல்

சிங்கப்பூரில் நாளை (3)பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் சுமார் 30 இலட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 97 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் ...

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன்

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன்

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன் ராசையா (ராப் சிலோன்). வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மைனர்‘ படத்தின் மூலம் ராப் பாடகர் வாகீசன் ராசையா ...

அரச மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைகளுக்கு அட்டை கட்டண முறை

அரச மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைகளுக்கு அட்டை கட்டண முறை

இலங்கை போக்குவரத்து சபைக்கும் தனியார் போக்குவரத்துத் துறைக்கும் அட்டை கட்டண முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். மக்களின் ஆணை ...

இந்திய – பாகிஸ்தான் பதற்ற நிலை; இலங்கையில் விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் துறைகளில் தாக்கம்

இந்திய – பாகிஸ்தான் பதற்ற நிலை; இலங்கையில் விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் துறைகளில் தாக்கம்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் இராணுவ பதற்றங்கள் இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ...

போரின் தொடக்கத்தை இந்தியா கூறினால் முடிவை நாங்கள் கூறுவோம்; பாகிஸ்தான்

போரின் தொடக்கத்தை இந்தியா கூறினால் முடிவை நாங்கள் கூறுவோம்; பாகிஸ்தான்

காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் பலியானார்கள். அந்த தாக்குதலைத் தொடர்ந்து ...

இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

இன்று (01) பிற்பகல் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. ஹபரனை - பொலன்னறுவை பிரதான வீதியில் மின்னேரிய, மினிஹிரிகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ...

அம்பாறை மாவட்ட தமிழர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மே தின நடைபவனி

அம்பாறை மாவட்ட தமிழர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மே தின நடைபவனி

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்றையதினம் (01) ஆங்காங்கே நடைபவனி நிகழ்வுகள் இடம்பெற்றது. அந்த அடிப்படையில் "தொழிலாளர் தினமானது மாற்றத்திற்கான தொழிலாளர் புரட்சிநாள்" என்னும் தலைப்பில் ...

விசேட விடுமுறையில் சென்றுள்ள 21,000 அரச ஊழியர்கள்

விசேட விடுமுறையில் சென்றுள்ள 21,000 அரச ஊழியர்கள்

நாட்டில் அரச மற்றும் அரை அரச துறையில் பணியாற்றும் 1,156,018 ஊழியர்களில் 21,928 பேர் விசேட விடு முறையில் இருப்பதுடன், 13,396 பேர் வெளிநாட்டு பயணத்துக்காக இந்த ...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி

2017ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட வாக்குறுதியை மீறி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதில் ஏற்படும் தாமதம் குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் கண்காணிப்புக் குழு ...

Page 57 of 740 1 56 57 58 740
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு