சாணக்கியனுக்கு அன்ரனிசில் ராஜ்குமார் பகிரங்க சவால்
கடந்த காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவிடம் 400 மில்லியன் ரூபாவை பெறும் போது சர்வதேச விசாரணையை கோர மாட்டோம் அல்லது சிங்கள குடியேற்றங்களை தடுக்க மாட்டேன் என்றா? உடன்படிக்கை ...
கடந்த காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவிடம் 400 மில்லியன் ரூபாவை பெறும் போது சர்வதேச விசாரணையை கோர மாட்டோம் அல்லது சிங்கள குடியேற்றங்களை தடுக்க மாட்டேன் என்றா? உடன்படிக்கை ...
ஒரு காலத்தில் வடகிழக்கு மக்கள் ஒரு தேசமாக சிந்தித்து மாற்று திறனாளிகளை கையாண்ட சமூகம் இன்று மாவட்டம் கிராமம் என்று பிரிந்து நின்று தனி தனியாக செயல்படுவதால் ...
மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான ஒழுக்ககோவை வலுவூட்டல் தொடர்பான கலந்துரையாடல் பாடசாலையில் பிரதான மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. ...
“உதிரம் கொடுப்போம் – உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியின் குருதித் தேவையை பூர்த்தி செய்வதற்காக 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ...
அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையில், மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசேட தேவையுடைய நபர்களுக்கு வீடமைப்பு உதவிகள் வழங்கப்பட்டன. ரூபா 700,000.00 பெறுமதியிலான புதிய வீடமைப்பு ...
சிலோன் ஜேர்னலிஸ்ட் போரம்; ஊடகவியலாளர்கள், பாடசாலை மாணவர்கள், கல்வி, சுகாதாரம், அரசியல், கலாசாரம் உள்ளிட்ட துறைசார்ந்த சமூக சேவையாளர்களை நேற்று முன்தினம் (11) அட்டாளைச்சேனையில் பாராட்டிக் கௌரவித்துள்ளது. ...
மட்டக்களப்பில் நடைபெற்ற கிழக்கு மாகாண சோட்டாக்கன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரி மாணவர்கள் பதக்கங்கள் வென்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 2025 ஆம் ...
இலங்கையில் எதிர்வரும் காலத்தில் லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. லஞ்ச் சீட்க்கு மாற்றாக பிளாஸ்டிக் அல்லாத லஞ்ச் ...
கிழக்கு மாகாண சோட்டாக்கன் கராத்தே சுற்றுப்போட்டியானது மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டு மைதானத்தில் நேற்று (12) காலை ஆரம்பமானது. தேசிய சோட்டாக்கன் கராத்தே போட்டிகளுக்கு அமைவாக இலங்கை ...
https://youtu.be/P6z4KtNU7S4
