Tag: politicalnews

களுதாவளையில் 70 வயது முதியவரை மோதித்தள்ளிய லொறி

களுதாவளையில் 70 வயது முதியவரை மோதித்தள்ளிய லொறி

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் இன்று (21) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கல்முனை வீதியில் களுவாஞ்சிகுடி பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி ...

மட்டக்களப்பின் பல பகுதிகளில் கசிப்பு உற்பத்தி செய்யும் நிலையங்கள் சுற்றிவளைப்பு

மட்டக்களப்பின் பல பகுதிகளில் கசிப்பு உற்பத்தி செய்யும் நிலையங்கள் சுற்றிவளைப்பு

கரடியனாறு, கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி, வாகரை ஆகிய நான்கு பொலிஸ் நிலையங்களுக்கு கீழ் உள்ள பிரதேசங்களில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இடங்களை நேற்று ...

“விடுதலைப்புலிகள் முஸ்லிம் மக்களின் தங்க நகைகளை எடுப்பதற்காகே வெளியேற்றினர்”; காத்தான்குடியில் “கறுப்பு அக்டோபர்”

“விடுதலைப்புலிகள் முஸ்லிம் மக்களின் தங்க நகைகளை எடுப்பதற்காகே வெளியேற்றினர்”; காத்தான்குடியில் “கறுப்பு அக்டோபர்”

யாழ்ப்பாணத்தில் கடந்த 1990, அக்டோபர்,30, ல் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின்35, ம் ஆண்டு நினைவு கூட்டம் 2025, அக்டோபர்,18, சனிக்கிழமை காத்தான்குடியில் “கறுப்பு அக்டோபர்” என ...

சிறைச்சாலைகளுக்கிடையே முக்கோண கிரிக்கெட் சுற்றுத் தொடர்; மட்டக்களப்பு அணி கிண்ணத்தை சுவீகரித்தது

சிறைச்சாலைகளுக்கிடையே முக்கோண கிரிக்கெட் சுற்றுத் தொடர்; மட்டக்களப்பு அணி கிண்ணத்தை சுவீகரித்தது

சிறைச்சாலை முக்கோண கிரிக்கெட் சுற்றுத் தொடர் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியேட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் மட்டக்களப்பு பாட்டாலிபுரம் மைதானத்தில் நேற்று முன்தினம் ( 19 ) நடைபெற்றது. ...

தமிழரசுக் கட்சி உறுப்பினர் வீட்டிற்கு தீ வைத்து கட்சியின் செயற்பாடுகளை முடக்குவதற்கு சதியா?; செ. நிலாந்தன்

தமிழரசுக் கட்சி உறுப்பினர் வீட்டிற்கு தீ வைத்து கட்சியின் செயற்பாடுகளை முடக்குவதற்கு சதியா?; செ. நிலாந்தன்

இலங்கை இன்னும் நாசகார குழுக்களிடம் இருந்து முழுமையாக விடுபடாத நிலையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினர் வீட்டிற்கு ...

நாட்டில் ஆண்களிடையே வாய்ப் புற்றுநோய் அதிகரிப்பு

நாட்டில் ஆண்களிடையே வாய்ப் புற்றுநோய் அதிகரிப்பு

நாட்டில் ஆண்களே அதிக வாய்ப் புற்றுநோய்க்கு முகம் கொடுப்பதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக மருத்துவர் ஆனந்த ...

ருஹூணு பல்கலையில் 6 மாணவர்கள் வைத்தியசாலையில்; 21 பேர் கைது

ருஹூணு பல்கலையில் 6 மாணவர்கள் வைத்தியசாலையில்; 21 பேர் கைது

ருஹூணு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 06 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மோதலில் ஈடுபட்ட 21 ...

159 அரச தரப்பு எம்.பி.க்களும் வெலிக்கடை சிறையில் அடைக்கப்படுவார்கள்; உதய கம்மன்பில எச்சரிக்கை

159 அரச தரப்பு எம்.பி.க்களும் வெலிக்கடை சிறையில் அடைக்கப்படுவார்கள்; உதய கம்மன்பில எச்சரிக்கை

பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான உதய கம்மன்பில அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் (MP) கொடுப்பனவுகளை அரசாங்கம் கையாள்வது குறித்து நேற்று (20) கடுமையாக விமர்சித்தார். ...

5 வயது சிறுமிக்கு சூடு வைத்து அடித்து சித்திரவதை; மட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணை

5 வயது சிறுமிக்கு சூடு வைத்து அடித்து சித்திரவதை; மட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணை

5 வயதுடைய சிறுமி ஒருவரின் தாயாரின்கள்ள காதலன், உடல் முழுக்க சூடு வைத்து அடித்து சித்திரவதை செய்ததில் சிறுமி படுகாயமடைந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) வைத்தியசாலையில் ...

வவுணதீவில் யானை தாக்குதலில் 58 வயது பெண் ஒருவர் உயிரிழப்பு

வவுணதீவில் யானை தாக்குதலில் 58 வயது பெண் ஒருவர் உயிரிழப்பு

மட்டு வவுணதீவு பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பன்சேனை வாதகல்மடு பிரதேசத்தில் இன்று (20) திங்கட்கிழமை அதிகாலை யானை தாக்குதலுக்கு உள்ளாகி 58 வயது பெண் ஒருவர் ...

Page 577 of 755 1 576 577 578 755
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு