Tag: srilankapolice

கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடில்லை; அமைச்சர் நாமல் கருணாரத்ன

கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடில்லை; அமைச்சர் நாமல் கருணாரத்ன

தற்போது கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவவில்லை என்ற காரணத்தினால், அரிசியை இறக்குமதி செய்வதற்கான தேவை இல்லை என விவசாய பிரதி அமைச்சர் நாமல் ...

இன்ஸ்டா மூலம் பழக்கம்; இளைஞனின் மர்ம உறுப்பில் ஸ்டேப்ளர் பின் அடித்த இளம்பெண்

இன்ஸ்டா மூலம் பழக்கம்; இளைஞனின் மர்ம உறுப்பில் ஸ்டேப்ளர் பின் அடித்த இளம்பெண்

இன்ஸ்டா மூலம் பழகிய நபரை வீட்டுக்கு வரவழைத்து அவருடைய மர்ம உறுப்பில் ஸ்டேப்ளர் பின்களை அடித்து கொடூரம் நிகழ்த்தியதாக இளம்பெண் மற்றும் இளைஞரை போலீசார் கைது செய்துள்ள ...

அரசியல் பலம் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள்; மஹிந்த ராஜபக்ஷ

அரசியல் பலம் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள்; மஹிந்த ராஜபக்ஷ

அரசியல் பலம் இருந்தாலும் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ...

இளையோர் மகளிர் கிரிக்கெட் போட்டிகள்; ஆஸ்திரேலியா அணி இலங்கை வருகை

இளையோர் மகளிர் கிரிக்கெட் போட்டிகள்; ஆஸ்திரேலியா அணி இலங்கை வருகை

ஆஸ்திரேலியா 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி, ஆறு போட்டிகள் கொண்ட இளையோர் தொடரில் பங்கேற்க, இன்று (16) இலங்கைக்கு வந்துள்ளது. இத்தொடரில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட ...

அரச அதிகாரிகளுக்கான டிஜிட்டல் கையொப்ப முறை அறிமுகம்

அரச அதிகாரிகளுக்கான டிஜிட்டல் கையொப்ப முறை அறிமுகம்

அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாகவும் வினைத்திறனானதாகவும் மாற்ற டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வைத்தியர் சந்தன அபேரத்ன ...

மறுசீரமைப்பை விரும்பாத இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இழப்பீட்டுடன் விலகலாம்; அமைச்சர் குமார ஜயகொடி

மறுசீரமைப்பை விரும்பாத இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இழப்பீட்டுடன் விலகலாம்; அமைச்சர் குமார ஜயகொடி

இலங்கை மின்சார சபையின் (CEB) புதிய மறுசீரமைப்பு மாதிரியை ஏற்க விரும்பாத ஊழியர்கள், இழப்பீட்டுடன் விலகும் வாய்ப்பு பெறுவார்கள் என மின்சார அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். ...

இலங்கை றோமன் சட்டத்தில் கைச்சாத்திட வேண்டும்; ஐ.நா.மனித உரிமை உயர்ஸ்தானிகரின் கருத்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சி

இலங்கை றோமன் சட்டத்தில் கைச்சாத்திட வேண்டும்; ஐ.நா.மனித உரிமை உயர்ஸ்தானிகரின் கருத்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சி

முதல் தடவையாக நாட்டில் உள்ள மனித உரிமை ஆணைக்குழு ஐ.நா.மனித உரிமை உயர்ஸ்தானிகர் றோமன் சட்டத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும் என்கின்ற ஒரு சிபாரிசை வலியுறுத்தி இருப்பது ...

கர்ப்பிணி தாய்மார்களின் சிரமங்களுக்கு தீர்வு; சந்திவெளியில் மகப்பேற்று விடுதி திறந்து வைக்கப்பட்டது

கர்ப்பிணி தாய்மார்களின் சிரமங்களுக்கு தீர்வு; சந்திவெளியில் மகப்பேற்று விடுதி திறந்து வைக்கப்பட்டது

கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கர்ப்பிணி தாய்மார்கள் எதிர்நோக்கிய முக்கிய பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக இயங்காமல் இருந்த மகப்பேற்று ...

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் கூட்டினால் ஜனாதிபதிக்கு அழைப்பு

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் கூட்டினால் ஜனாதிபதிக்கு அழைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகத்திற்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளில் கூட்டிற்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று (15) கொழும்பில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலக ...

ஐஸ் தயாரிப்பு இரசாயனக் கொள்கலன் வழக்கு; பியல் மனம்பேரியின் சகோதரர் நீதிமன்றத்தில் சரணடையத் தயாராகிறார்

ஐஸ் தயாரிப்பு இரசாயனக் கொள்கலன் வழக்கு; பியல் மனம்பேரியின் சகோதரர் நீதிமன்றத்தில் சரணடையத் தயாராகிறார்

மித்தெனிய பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயன மூலப்பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யத் தேடப்பட்டு வரும் ...

Page 652 of 768 1 651 652 653 768
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு