Tag: srilankapolice

மட்டு மேற்கு கல்வி வலய ஆறாவது வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் பதவியேற்பு

மட்டு மேற்கு கல்வி வலய ஆறாவது வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் பதவியேற்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆறாவது வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் திங்கட்கிழமை (13) வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண ...

சாணக்கியனுக்கு அன்ரனிசில் ராஜ்குமார் பகிரங்க சவால்

சாணக்கியனுக்கு அன்ரனிசில் ராஜ்குமார் பகிரங்க சவால்

கடந்த காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவிடம் 400 மில்லியன் ரூபாவை பெறும் போது சர்வதேச விசாரணையை கோர மாட்டோம் அல்லது சிங்கள குடியேற்றங்களை தடுக்க மாட்டேன் என்றா? உடன்படிக்கை ...

மாற்று திறனாளிகள் குறித்து சமூகமாக சிந்திக்க தவறிவிட்டோம்; பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

மாற்று திறனாளிகள் குறித்து சமூகமாக சிந்திக்க தவறிவிட்டோம்; பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

ஒரு காலத்தில் வடகிழக்கு மக்கள் ஒரு தேசமாக சிந்தித்து மாற்று திறனாளிகளை கையாண்ட சமூகம் இன்று மாவட்டம் கிராமம் என்று பிரிந்து நின்று தனி தனியாக செயல்படுவதால் ...

மட்டு சுயதொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி கண்காட்சியில் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்று சாதனை

மட்டு சுயதொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி கண்காட்சியில் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்று சாதனை

மட்டக்களப்பு மாவட்டத்தின் சுய தொழில் முயற்சியாளர்களின் வாழ்வின் மேம்பாட்டினை கருத்திற்கொண்டு செயற்பட்டுவரும் மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி திருமதி.கோகிலா ரஞ்சித்குமார் தேசிய ரீதியில் ...

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள்

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள்

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள் கிடைத்தன. யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த சுலக்ஷனா பியூட்டி கெயா & அக்கடமியின் உரிமையாளர் ...

செங்கலடி மத்திய கல்லூரியின் மாணவர் ஒழுக்ககோவையை வலுவூட்டும் கலந்துரையாடல்

செங்கலடி மத்திய கல்லூரியின் மாணவர் ஒழுக்ககோவையை வலுவூட்டும் கலந்துரையாடல்

மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான ஒழுக்ககோவை வலுவூட்டல் தொடர்பான கலந்துரையாடல் பாடசாலையில் பிரதான மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. ...

மண்முனைப்பற்றில் “உதிரம் கொடுப்போம் – உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான நிகழ்வு

மண்முனைப்பற்றில் “உதிரம் கொடுப்போம் – உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான நிகழ்வு

“உதிரம் கொடுப்போம் – உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியின் குருதித் தேவையை பூர்த்தி செய்வதற்காக 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ...

மண்முனைப்பற்றில் விசேட தேவையுடைய நபர்களுக்கான வீடமைப்பு உதவி

மண்முனைப்பற்றில் விசேட தேவையுடைய நபர்களுக்கான வீடமைப்பு உதவி

அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையில், மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசேட தேவையுடைய நபர்களுக்கு வீடமைப்பு உதவிகள் வழங்கப்பட்டன. ரூபா 700,000.00 பெறுமதியிலான புதிய வீடமைப்பு ...

அட்டாளைச்சேனையில் சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு

அட்டாளைச்சேனையில் சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு

சிலோன் ஜேர்னலிஸ்ட் போரம்; ஊடகவியலாளர்கள், பாடசாலை மாணவர்கள், கல்வி, சுகாதாரம், அரசியல், கலாசாரம் உள்ளிட்ட துறைசார்ந்த சமூக சேவையாளர்களை நேற்று முன்தினம் (11) அட்டாளைச்சேனையில் பாராட்டிக் கௌரவித்துள்ளது. ...

சோட்டாக்கன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கல்முனை கார்மேல் பாதிமா கல்லூரி மாணவர்களுக்கு பதக்கம்

சோட்டாக்கன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கல்முனை கார்மேல் பாதிமா கல்லூரி மாணவர்களுக்கு பதக்கம்

மட்டக்களப்பில் நடைபெற்ற கிழக்கு மாகாண சோட்டாக்கன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரி மாணவர்கள் பதக்கங்கள் வென்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 2025 ஆம் ...

Page 610 of 764 1 609 610 611 764
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு