Tag: srilankapolice

சில மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

சில மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

தற்போது நிலவும் அதிக மழையின் காரணமாக நாட்டில் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை மேலும் நீடிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. ...

மட்டக்களப்பில் மீனவர்களுக்காக வழங்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தை பறிக்கும் முயற்சிக்கு கண்டனம்

மட்டக்களப்பில் மீனவர்களுக்காக வழங்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தை பறிக்கும் முயற்சிக்கு கண்டனம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களின் வளர்ச்சிக்க்காக கடந்த காலத்தில் மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணை எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறித்து மீனவர்களின் வயிற்றில் அடித்து பிரதேச சபைக்கு வழங்குவதற்கு ...

நுவரெலியா மாவட்டத்தில் காணிபிடித்த குற்றச்சாட்டு- வியாழேந்திரன் உட்பட பலர்மாட்டப்போகிறார்களா?

நுவரெலியா மாவட்டத்தில் காணிபிடித்த குற்றச்சாட்டு- வியாழேந்திரன் உட்பட பலர்மாட்டப்போகிறார்களா?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், சதாசிவம் வியாழேந்திரன், மஹிந்தானந்த அளுத்கமகே, ரஞ்சித் சியம்பலாபிட்டிய உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் உபாலி ...

மட்டக்களப்பில் மழையுடன் கடும் காற்று; சில கூரைகள் சேதம்

மட்டக்களப்பில் மழையுடன் கடும் காற்று; சில கூரைகள் சேதம்

மட்டக்களப்பு நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (24) பிற்பகல் திடீரென பெய்த மழையுடன் கூடிய காற்றினால் ஆரையம்பதி பகுதியில் சில கூரைகள் சேதமடைந்துள்ளன. மேலும், ஆரையம்பதி ...

மட்டக்களப்பில் சிறுதொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சி

மட்டக்களப்பில் சிறுதொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சி

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு ...

யாழில் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாம்!

யாழில் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாம்!

யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள், வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 08 ...

போதைப்பொருள் பாவிப்பவர்களுக்கு மாறாக விற்பவர்களையே தண்டிக்கவேண்டும்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

போதைப்பொருள் பாவிப்பவர்களுக்கு மாறாக விற்பவர்களையே தண்டிக்கவேண்டும்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மக்கள் மீது உண்மையான பற்றுக்கொண்ட அரசாங்கம் ஒன்றினால் மாத்திரமே போதைப்பொருளை முற்றுமுழுதாக ஒழிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (23) ...

குறைந்த தாழமுக்க பகுதி உருவானது; மட்டக்களப்பில் மழைக்கான சாத்தியக்கூறு குறைவு

குறைந்த தாழமுக்க பகுதி உருவானது; மட்டக்களப்பில் மழைக்கான சாத்தியக்கூறு குறைவு

வானிலை அதிகாரி K..சூரியகுமார் அராபிக் கடலில் நிலை கொண்டிருக்கின்ற காற்று சுழற்சியானது சற்று வலுவடைந்து வடக்கு-வட கிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (24) பாகிஸ்தான் மற்றும் குஜராத் ...

கொழும்பு துறைமுக அதானி முனைய பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக அதானி முனைய பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக அதானி முனையத்தின் படகுத் துறைக்கு அருகிலுள்ள கடலில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் நேற்று (23) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று ...

வேகமெடுக்கும் இன்ப்ளூயன்ஸா தொற்று; சிறுவர்கள் தொடர்பில் அவதானம்

வேகமெடுக்கும் இன்ப்ளூயன்ஸா தொற்று; சிறுவர்கள் தொடர்பில் அவதானம்

இலங்கையில் இன்ப்ளூயன்ஸா ஏ மற்றும் பி தொற்றுகள் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் சிறுவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ...

Page 591 of 762 1 590 591 592 762
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு