ஏறாவூர் வட்டாரத்தில் ஒரு கோடி ரூபா நிதியில் சிறுவர் பூங்கா
மட்டக்களப்பு - ஏறாவூர் எல்லை நகர் வட்டாரத்தில் சுமார் ஒரு கோடி ரூபா நிதியில் சகல வசதிகளையும் கொண்ட சிறுவர் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ...
மட்டக்களப்பு - ஏறாவூர் எல்லை நகர் வட்டாரத்தில் சுமார் ஒரு கோடி ரூபா நிதியில் சகல வசதிகளையும் கொண்ட சிறுவர் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ...
சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் நகரில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் தளத்தில் ஓர் ...
மன்னார் தரவன்கோட்டை பகுதியில் இயங்கி வந்த பனை பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று, சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்ததாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து அதிகாரிகள் திடீர் சோதனையை ...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் முக்கிய ...
பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHI) எனத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து மோசடியாக பணம் வசூலிக்கும் நபர்கள் தொடர்பில் இலங்கை பொது சுகாதார ...
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான பிரச்சனைகளை எதிர்வரும் 2 வருடங்களுக்குள் தீர்த்து வைக்க எதிர்பார்ப்பதாகவும் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்போம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு ...
கண்டி, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காரொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண் வைத்தியரின் மரணம் தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் ...
முன்னாள் புலனாய்வுத் துறை அதிகாரி சுரேஷ் சலேவின் மனைவி மனோரி சலே, தன்னையும் தனது இரு பிள்ளைகளையும் சந்தேகத்திற்கிடமான முறையில் கண்காணித்து வருவதாக தெரிவித்து, குற்றங்களில் பாதிக்கப்பட்டோர் ...
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சந்திரசேகர் அழைத்து வந்த தேசிய மக்கள் சக்தியின் அடியாள்கள் காடைத்தனமாக கூச்சலிட்டு கூட்டத்தைக் குழப்பிக் கொண்டிருந்தார்கள் என தமிழ்த் ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி, உடல்நலக்குறைவு காரணமாக தனது 61ஆவது வயதில் இன்று (21) காலமானார். கடந்த இரண்டு வாரங்களாக சுகவீனமுற்ற நிலையில் ...
