Tag: srilankanews

தாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து இணையத்தில் பதிவிட்ட பாடகர் யாழில் கைது

தாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து இணையத்தில் பதிவிட்ட பாடகர் யாழில் கைது

தாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து தனது தளத்தில் பதிவிட்ட கிளிநொச்சியை சேர்ந்த பாடகர் ஒருவர் நேற்றைய தினம் (02) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியில் வைத்து ...

இலங்கையிலேயே முதன்முறையாக மீட்கப்பட்ட புதுவித துப்பாக்கி

இலங்கையிலேயே முதன்முறையாக மீட்கப்பட்ட புதுவித துப்பாக்கி

இலங்கையிலேயே முதன்முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'மினி உசி' ரக தானியங்கி துப்பாக்கி உள்ளிட்ட பல ஆயுதங்கள், கொழும்பில் உள்ள பொது மயானம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், ...

அம்பாறையில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் மூவர் கைது

அம்பாறையில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் மூவர் கைது

தெஹியத்தகண்டிய அருகே முவகம்மன பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் மூன்று இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் இளைஞர்கள் சிலர் சட்டவிரோதமாக ...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி 14ஆவது நாளை எட்டியது; 270 எலும்புக் கூடுகள் அடையாளம்!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி 14ஆவது நாளை எட்டியது; 270 எலும்புக் கூடுகள் அடையாளம்!

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் இன்று (02) 14ஆவது நாளாக எஸ். லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன. அகழ்வுப் பணிகளின் ...

எரிபொருள் நுகர்வு குறைந்தாலும், இறக்குமதிச் செலவு உயர்வு; அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

எரிபொருள் நுகர்வு குறைந்தாலும், இறக்குமதிச் செலவு உயர்வு; அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டின் எரிபொருள் நுகர்வு குறைவடைந்துள்ள போதிலும், உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வால் எரிபொருள் இறக்குமதிச் செலவுகள் கணிசமாக ...

எரிபொருள் விலை உயர்வு; தற்போதைக்கு பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது!

எரிபொருள் விலை உயர்வு; தற்போதைக்கு பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது!

எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், தற்போதைக்கு பஸ் கட்டணங்களை உயர்த்துவதற்கான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள பஸ் கட்டண திருத்த ...

எரிபொருள் விலை உயர்வுக்கு ஊழலே காரணம்; எதிர்க்கட்சி விமர்சனம்

எரிபொருள் விலை உயர்வுக்கு ஊழலே காரணம்; எதிர்க்கட்சி விமர்சனம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும், இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படாமல் அதிகரிக்கப்பட்டிருப்பதற்கு நிறுவன மாஃபியாக்கள் மற்றும் ஊழல்களே காரணம் என சுகீஸ்வர பண்டார ...

நாட்டை வந்தடைந்த 10 ஹெலிக்கொப்டர்கள்; அமெரிக்கா நன்கொடை

நாட்டை வந்தடைந்த 10 ஹெலிக்கொப்டர்கள்; அமெரிக்கா நன்கொடை

அமெரிக்க அரசாங்கத்தின் நன்கொடையாக இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்ட 10 TH-57 ‘சீ ரேஞ்சர்’ பல்நோக்கு ஹெலிக்கொப்டர்கள் கடல் மார்க்கமாக நாட்டை வந்தடைந்துள்ளன. இலங்கை விமானப்படையின் நீண்டகால செயற்பாட்டு ...

15 இலட்சம் ரூபா பணம் திருடிய குற்றச்சாட்டில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது; யாழில் சம்பவம்

15 இலட்சம் ரூபா பணம் திருடிய குற்றச்சாட்டில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது; யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீட்டொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் 16 வயதுடைய சிறுவன் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் ...

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும் அரசுக்கு நஷ்டமே; இலங்கை பெட்ரோலிய தலைவர்

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும் அரசுக்கு நஷ்டமே; இலங்கை பெட்ரோலிய தலைவர்

எரிபொருள் விலை திருத்தப்பட்ட போதிலும், ஒவ்வொரு லீற்றர் எரிபொருளிலிருந்தும் அரசாங்கத்திற்கும் இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கும் இன்னும் பெரும் நஷ்டம் ஏற்படுவதனால், பொதுமக்கள் எரிபொருள் நுகர்வை அதிகபட்சமாக ...

Page 11 of 1931 1 10 11 12 1,931
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு