Tag: Srilanka

மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதைத் தடுப்பதற்காக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதைத் தடுப்பதற்காக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

தனது நாட்டு மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதைத் தடுப்பதற்காக சுவிட்ஸர்லாந்து அமைப்பு ஒன்று அதிரடி யோசனை ஒன்றை தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, மக்களுடைய ...

மேஜர் ஜெனரலுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

மேஜர் ஜெனரலுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அசோக தோரதெனிய குறித்து மின்னணு, அச்சு மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தவறான மற்றும் அவதூறான அறிக்கைகள் பரப்புவதைத் தடுக்க கொழும்பு மேலதிக ...

உயிரிழந்த ஒருவரின் உடலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தாக்குதல் நடத்திய உறவினர்கள்

உயிரிழந்த ஒருவரின் உடலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தாக்குதல் நடத்திய உறவினர்கள்

விபத்தின் பின்னர் பண்டாரகம மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்த ஒருவரின் உடலை அவரது உறவினர்கள் வலுக்கட்டாயமாக பாணந்துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பண்டாரகம ...

முத்து பண்டாக்களும் முஸ்தபாக்களும் முத்துலிங்கத்திற்கு வாக்களிப்பதில்லை; சிறிநேசன் தெரிவிப்பு

முத்து பண்டாக்களும் முஸ்தபாக்களும் முத்துலிங்கத்திற்கு வாக்களிப்பதில்லை; சிறிநேசன் தெரிவிப்பு

எந்த சந்தர்ப்பத்திலும் சிங்கள கட்சிகள் அல்லது தென்னிலங்கை கட்சிகள் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குகின்ற கட்சிகளாக இல்லை. எந்த சிங்கள கட்சி வந்து படுகொலைகள் செய்தாலும் அதற்கு ...

அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வாகரையில் விளையாட்டு நிகழ்வுகள்

அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வாகரையில் விளையாட்டு நிகழ்வுகள்

தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதனை நினைவு கூறும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக ...

உடனடியாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரணில்

உடனடியாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரணில்

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரி குறித்து விதிக்கப்பட்டுள்ள மூன்று மாத தடை நீங்கும் வரை காத்திருக்காமல், இதனை அவசர நிலைமையாக கருதி உடனடியாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ...

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் நாட்டின் புலனாய்வுத்துறையினர்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் நாட்டின் புலனாய்வுத்துறையினர்

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் நாட்டின் புலனாய்வுத்துறையினர் இருப்பது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை சமூக மற்றும் ...

காணாமல் போன இளைஞன் இரத்தக்கறைகளுடன் சடலமாக மீட்பு; தமிழர் பகுதியில் பரபரப்பு

காணாமல் போன இளைஞன் இரத்தக்கறைகளுடன் சடலமாக மீட்பு; தமிழர் பகுதியில் பரபரப்பு

வவுனியா பாவற்குளத்தின் அலைகரைப்பகுதியில் இருந்து இரத்தக்கறைகளுடன் இளைஞரின் சடலம் ஒன்றை உலுக்குளம் பொலிஸார் நேற்று (16) மீட்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் ...

உலகில் அதிக சிறுத்தைகளை கொண்ட இடங்களில் இலங்கை குமன தேசிய பூங்காவிற்கு இரண்டாமிடம்

உலகில் அதிக சிறுத்தைகளை கொண்ட இடங்களில் இலங்கை குமன தேசிய பூங்காவிற்கு இரண்டாமிடம்

உலகில் அதிக சிறுத்தைகள் வாழும் காடுகளில் பட்டியலில் இலங்கையின் குமன தேசிய பூங்கா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையைச் சேர்ந்த வனவிலங்கு ...

திருநங்கைகளை பெண்களாக வரையறுக்க முடியாது; இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு

திருநங்கைகளை பெண்களாக வரையறுக்க முடியாது; இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அங்கு 3ஆம் பாலினத்தவர்கள், ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு தடை விதித்தார். மேலும் அவர்களை நாட்டைவிட்டும் வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்தார். இதனால் ...

Page 15 of 716 1 14 15 16 716
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு