உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
கண்டி - குருணாகல் பிரதான வீதியின் உடகொட்டமுல்ல பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வெரெல்லகம பகுதியைச் சேர்ந்த இளைஞர் ...
கண்டி - குருணாகல் பிரதான வீதியின் உடகொட்டமுல்ல பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வெரெல்லகம பகுதியைச் சேர்ந்த இளைஞர் ...
அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் ...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் பாய் யின்ஷான் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினருக்கிடையிலான சந்திப்பு இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் ...
‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’ என்ற தலைப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு விசேட கடிதமொன்றை அனுப்பியுள்ளது. தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் ...
எரிபொருளுக்காக அரசாங்கம் வழங்கி வரும் மானியத் திட்டம் ஜூன் மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள், ...
பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க Bandaranaike International Airport இரண்டாவது பயணிகள் முனையத்தின் கட்டுமானப் பணிகளை வரும் நவம்பர் மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
மாதம்பே பகுதியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கியதாகக் கூறப்படும் 65 வயது வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாதம்பே, கருக்குவட்டவ ...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி சரத் பொன்சேகா சந்தேகம் வெளியிட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ...
கிளிநொச்சி இளைஞர் ஒருவர் மேடையில் பாடல் பாடியதற்காக கைது செய்யப்படவில்லை என்றும், தடைசெய்யப்பட்ட அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான கருத்துகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததன் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டதாகவும் ...
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதைத் தொடர்ந்து அதன் உரிமையாளரான இலான் மஸ்க், உலகின் முதல் டிரில்லியனர் என்ற சாதனையை படைத்துள்ளார் எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளரான ...
