11 வயது சிறுவனை கொடூரமாக கொன்ற தாய்; அமெரிக்காவில் சம்பவம்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணொருவர் தனது மகனை கழுத்தறுத்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். வெர்ஜினியா மாகாணத்தில் சரிதா ராமராஜு (48) என்ற பெண், ...
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணொருவர் தனது மகனை கழுத்தறுத்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். வெர்ஜினியா மாகாணத்தில் சரிதா ராமராஜு (48) என்ற பெண், ...
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அநுர அரசுக்குத் தமிழ் மக்கள் சிறந்த பாடத்தைப் புகட்டுவார்கள் எமது மக்களின் ஆணையுடன் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து சபைகளிலும் ஆட்சி ...
கிழக்கில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கிரான் அருள்மிகு மஹாகாளி அம்பாள் ஆலயத்தின் ஜீரணோத்தாரண நவகுண்டபட்ஷ அஷ்டாந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக நிகழ்வு வெகு சிறப்பாக கடந்த ...
யாழ்ப்பாணம் - தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற அந்த வளாகத்திற்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டட திறப்பு நடைபெறவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ...
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய கையடக்க தொலைபேசி செயலி நேற்று (22) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் முறைப்பாடுகளை ...
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று (22) சிறைச்சாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் கைது ...
கொழும்பு - கண்டி சாலையில், வாரக்காபொல, தும்மலதெனியா பகுதியில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 35 பேர் காயமடைந்தனர். ...
அமெரிக்காவில் முக்கிய தொழிலதிபரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்காக அவர் ஆதரவு வழங்கிய நிலையில் டிரம்புக்கும், எலான் மஸ்க்கும் ...
இலங்கையின் பாலியல் அத்துமீறல் மற்றும் குடும்ப வன்முறை குறித்த ஆபத்தான புள்ளிவிபரங்களை துணை பொலிஸ் அதிபர் ரேணுகா ஜெயசுந்தர வெளியிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ...
குடும்ப தகராறு காரணமாக கணவன் ஒருவர் தனது மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை சம்பவம் ரத்தோட்டை பொலிஸ் பிரிவின் கைகாவல இசுருகம ...