Tag: BatticaloaNews

பயங்கரவாத குழு தகவல்களை ஞானசார தேரர் சிஐடியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்; நளிந்த ஜயதிஸ்ஸ

பயங்கரவாத குழு தகவல்களை ஞானசார தேரர் சிஐடியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்; நளிந்த ஜயதிஸ்ஸ

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் குற்றப் புலனாய்வுத் துறைக்கு தெரிந்ததைத் தாண்டி ஒரு செயல்பாட்டு பயங்கரவாதக் குழு தொடர்பான தகவல்கள் ...

கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று சபைகளையும் கைப்பேற்றுவோம்; சிறீதரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று சபைகளையும் கைப்பேற்றுவோம்; சிறீதரன்

பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனுவை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான இலங்கை தமிழரசுக்கட்சி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை கையளித்திருந்தனர். தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து ...

யாழில் இருவரின் உடல்களை 38 ஆண்டுகளின் பின் சமய முறைப்படி தகனம்

யாழில் இருவரின் உடல்களை 38 ஆண்டுகளின் பின் சமய முறைப்படி தகனம்

1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாயினதும், அவரது மகனினதும் உடல்கள் வீட்டு வளாகத்துக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த உடல்கள் நீதிமன்ற அனுமதி பெற்று மீள ...

இலங்கையில் முதலாவது கேபிள் கார் திட்டம் ஆரம்பம்

இலங்கையில் முதலாவது கேபிள் கார் திட்டம் ஆரம்பம்

இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதல் கேபிள் கார் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இரண்டு மலைகளுக்கு இடையே ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு செயல்படும் ...

குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்த யோஷித ராஜபக்சவின் நண்பர்கள்

குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்த யோஷித ராஜபக்சவின் நண்பர்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுடன் இரவு நேர களியாட்ட விடுதிக்குச் சென்ற நண்பர்கள் கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவில் சரணடைந்துள்ளனர். இரவு நேர ...

வவுணதீவில் பொலிஸாரை கொலை செய்த சஹ்ரான் குழுவினருக்கு மேல் நீதிமன்றத்தின் உத்தரவு

வவுணதீவில் பொலிஸாரை கொலை செய்த சஹ்ரான் குழுவினருக்கு மேல் நீதிமன்றத்தின் உத்தரவு

கொழும்பில் நான்காம்மாடி சி.ஐ.டி யிலிருந்து அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன், மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட, வவுணதீவில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும், வெட்டியும் கொலை செய்த மற்றும் ...

மாத்தறையில் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட 21 வயதுடைய பெண்

மாத்தறையில் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட 21 வயதுடைய பெண்

மாத்தறை வெலிகம பகுதியில் 21 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். நேற்று (25) இரவு ...

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை; வெளியான வர்த்தமானி

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை; வெளியான வர்த்தமானி

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை பொறிமுறையை ஒழுங்குபடுத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானியை சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டுள்ளார். மருந்து ...

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (26) அதிகாலை கைது ...

பெண்ணின் தகாத புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட மட்டு குற்றப்புலனாய்வு அதிகாரி கைது

பெண்ணின் தகாத புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட மட்டு குற்றப்புலனாய்வு அதிகாரி கைது

பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை முகநூலில் தரவேற்றம் செய்த மட்டக்களப்பு மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவில் கடமையாற்றி வரும் ...

Page 60 of 137 1 59 60 61 137
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு