இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்
https://youtu.be/JKye5PStjAY
தொழில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் டிஜிட்டல் EPF தொடர்பான அனைத்து பொதுச் சேவைகளும் ...
திருகோணமலை – கிண்ணியா பகுதியில் இரண்டரை கோடி ரூபா பெறுமதியான அபூர்வ சுலைமான் கல் எனக் கூறப்படும் ‘ராவண கல்’ ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் ...
ஜப்பான் அரசின் நிதியுதவியின் கீழ் வழங்கப்பட்ட ஏழு புதிய மெட்ரோ பஸ்கள் இன்று (24) இலங்கையை வந்தடைந்துள்ளன. பொது போக்குவரத்து சேவையின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள ...
தமிழ் மக்களுக்கு தமது மாகாணங்களையும் பிரதேசங்களையும் நிர்வகிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் எனவும், அதற்காக அதிகாரப் பரவலாக்கல் அவசியம் எனவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா ...
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோட்டை பொலிஸ் ...
சிறைச்சாலைகளில் பணியாற்றி வரும் ஆண் மற்றும் பெண் அதிகாரிகள் பலர் பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் 2025ஆம் ஆண்டுக்கான செயல்திறன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, ...
வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லியவத்தை, மட்டக்குளிய பாலம் அருகிலுள்ள விழா மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பொலிஸாரின் தகவலின்படி, ...
கொழும்பு துறைமுக நகரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சீனப் பிரஜை ஒருவரின் சடலம், எஹலியகொடை – கரந்தனை காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் ...
2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று ...
