Tag: internationalnews

முதியோருக்கு வெளியான நற்செய்தி

முதியோருக்கு வெளியான நற்செய்தி

குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசாங்கம் வழங்கும் ரூ.3,000 முதியோர் உதவித்தொகையை, நவம்பர் 2024 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்க அரசாங்கம் முடிவு ...

தேசபந்து தென்னகோனின் மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

தேசபந்து தென்னகோனின் மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

தம்மை கைது செய்யாமல் இருக்கக்கோரி உச்ச நீதிமன்றில் முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த ரிட் மனு ...

கணவருடன் ஏற்பட்ட முரண்பாட்டில் தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட கர்ப்பிணி

கணவருடன் ஏற்பட்ட முரண்பாட்டில் தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட கர்ப்பிணி

யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வசாவிளான் தெற்கு பகுதியைச் சேர்ந்த பிரகாஸ் பிருந்தா என்ற 26 வயதுடைய இரண்டு ...

சனி கிரகத்தை சுற்றி 128 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு

சனி கிரகத்தை சுற்றி 128 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு

வானியலாளர்கள் சனி கிரகத்தை சுற்றி 128 புதிய நிலவுகளைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் இது தொடர்பில் ஆராய்ச்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. தாய்வான், கனடா, அமெரிக்கா மற்றும் ...

திருகோணமலையில் தம்பதியை மிரட்டி கார், பணம் திருடிய கும்பல்

திருகோணமலையில் தம்பதியை மிரட்டி கார், பணம் திருடிய கும்பல்

திருகோணமலையில் தம்பதி ஒன்றை மிரட்டி, அவர்களின் கார், பணம் மற்றும் நகைகளை கும்பல் ஒன்று திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் சங்கமித்தா கடற்கரைக்கு அருகிலுள்ள ...

இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது அஞ்சல்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பம்

இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது அஞ்சல்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (17) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அஞ்சல்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால ...

நாட்டின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை

நாட்டின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை

நாட்டின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய மேல், ...

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் சாலை விபத்துகளில் 412 உயிரிழப்புக்கள் பதிவு

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் சாலை விபத்துகளில் 412 உயிரிழப்புக்கள் பதிவு

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 412 உயிரிழப்பு விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதேவேளை 2025 ஆம் ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கடுமையான சாலை ...

படலந்த விவகாரத்தில் சிக்கப் போகும் ரணில்,சஜித்; பேராசிரியர் கீத பொன்கலன்

படலந்த விவகாரத்தில் சிக்கப் போகும் ரணில்,சஜித்; பேராசிரியர் கீத பொன்கலன்

ரணில் விக்ரமசிங்கவின் படலந்த விவகாரத்தை தொடர்ந்து, நாட்டில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் மற்றும் சித்திரவதைச் சம்பவங்கள் அனைத்தும் மீள் தோண்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், படலந்த சித்திரவதை முகாம் உட்பட்ட ...

மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பெரும்போக வேளாண்மை அறுவடை பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பெரும்போக வேளாண்மை அறுவடை பணிகள்

அண்மையில் பெய்த திடீர் மழை வீழ்ச்சி காரணமாக ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட பெரும்போக வேளாண்மை அறுவடை தடைப்பட்டிருந்தது. எனினும் தற்போது காலநிலை சீரமைந்துள்ளதன் காரணமாக மீண்டும் பொத்துவில் ,அக்கரைப்பற்று ...

Page 140 of 205 1 139 140 141 205
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு