Tag: politicalnews

மட்டு வர்த்தகர்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு மட்டு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கிய நாதன் கோரிக்கை

மட்டு வர்த்தகர்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு மட்டு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கிய நாதன் கோரிக்கை

தமிழர் தாயக பிரதேசமான வடக்கு கிழக்கில் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்வரும் 18 ம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு மட்டக்களப்பு மாநகரிலுள்ள வர்தகர்கள் ஆதரவு வழங்கவேண்டும் ...

நாட்டை கவிழ்க்க எதிர்கட்சியினர் தீட்டும் திட்டத்தை மக்களுடன் முறியடிப்போம்; எம்.பி கந்தசாமி பிரபு

நாட்டை கவிழ்க்க எதிர்கட்சியினர் தீட்டும் திட்டத்தை மக்களுடன் முறியடிப்போம்; எம்.பி கந்தசாமி பிரபு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சரியான பாதைக்கு முன்னெடுத்துக் கொண்டு செல்லுகின்ற இந்த நேரத்தில் எதிர் கட்சியினர் இன்று அரசாங்கத்திற்கு எதிரான பல சதித் திட்டங்களில் ஈடுபட்டுக் ...

தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் சபை மீது குற்றச்சாட்டு

தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் சபை மீது குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபை அமர்வுகளில் ஊடகங்களை அனுமதிப்பதில்லை எனவும், உறுப்பினர்கள் சபைக்குள் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வரக்கூடாது எனவும் ...

ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாது என வவுனியா வர்த்தக சங்கம் அறிவிப்பு

ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாது என வவுனியா வர்த்தக சங்கம் அறிவிப்பு

இலங்கை தமிழரசுக்கட்சியால் எதிர்வரும் திங்கட்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாது என்று வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாகசபை தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் கே.கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். ...

செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலய பால்குட பவனி நிகழ்வு

செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலய பால்குட பவனி நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றுசிறப்புமிக்க செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் அலங்கார உற்சவத்தில் ஆயிரக்ணக்கான அடியார்கள் பங்குகொண்ட பால்குட பவனி இன்று (15) வெகுவிமர்சையாக நடைபெற்றது. செங்கலடி ...

நல்லூர் உற்சவங்களில் 600 பொலிஸார் கடமையில்; திருடர்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்த ஏற்பாடு

நல்லூர் உற்சவங்களில் 600 பொலிஸார் கடமையில்; திருடர்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்த ஏற்பாடு

நல்லூர் ஆலய விசேட உற்சவங்களில் 600 பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏபிஎஸ் ஜெயமகா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கையிலெடுக்கும் பாகிஸ்தான்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கையிலெடுக்கும் பாகிஸ்தான்

பாகிஸ்தான், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சட்டம் பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொண்டு, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதே நோக்கம் என அரசால் சுடுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சி.ஐ.டியில் முன்னிலை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சி.ஐ.டியில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை (15) காலை முன்னிலையாகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, ...

வடக்கு கிழக்கில் ஹர்த்தால் நடத்துவது பயனற்ற செயல்; பொது பாதுகாப்பு அமைச்சர்

வடக்கு கிழக்கில் ஹர்த்தால் நடத்துவது பயனற்ற செயல்; பொது பாதுகாப்பு அமைச்சர்

முல்லைத்தீவில் இளைஞன் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுகளின்படி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் ...

Page 654 of 754 1 653 654 655 754
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு