Tag: mattakkalappuseythikal

அம்பாறையில் புறநகர் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது

அம்பாறையில் புறநகர் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது

அம்பாறை - பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள மருதமுனை புறநகர் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று ...

வைத்தியசாலைகளில் ஊழியர்களின் டிக் டோக் பயன்பாட்டில் ஈடுபடுவது குறித்து சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

வைத்தியசாலைகளில் ஊழியர்களின் டிக் டோக் பயன்பாட்டில் ஈடுபடுவது குறித்து சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

அரச மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் டிக் டோக் பயன்பாட்டில் ஈடுபடுவது குறித்து விசாரிக்கப்படுவார்கள் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகள் இருவர் அடையாளம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகள் இருவர் அடையாளம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (22) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் ...

அரசியல் ஆர்வலர் டேன் பிரியசாத் கொலையில் மூன்று சந்தேக நபர்கள் கைது

அரசியல் ஆர்வலர் டேன் பிரியசாத் கொலையில் மூன்று சந்தேக நபர்கள் கைது

அரசியல் ஆர்வலர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு, இந்தக் கொலையை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட ...

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2025 இல் 3.5 சதவீதமாகக் குறையும் என உலக வங்கி கணிப்பு

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2025 இல் 3.5 சதவீதமாகக் குறையும் என உலக வங்கி கணிப்பு

தொடர்ச்சியான கட்டமைப்புக் கட்டுப்பாடுகள், உலகளாவிய பொருளாதார அழுத்தங்கள் மற்றும் தீர்க்கப்படாத வர்த்தகக் கொள்கை நிச்சயமற்ற நிலைகள் ஆகியவற்றுடன் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2025 இல் 3.5 சதவீதமாகக் ...

மாணவர் குழுவினால் தாக்கப்பட்டு 16 வயதுடைய மாணவன் உயிரிழப்பு

மாணவர் குழுவினால் தாக்கப்பட்டு 16 வயதுடைய மாணவன் உயிரிழப்பு

உயர் வகுப்பு மாணவர்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளாகி, கடுமையான காயங்களுடன் குருணாகலை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 07 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த மாணவன் ...

பொரளை வீதியில் மரம் விழுந்ததில் ஏழு வாகனங்கள் சேதம்

பொரளை வீதியில் மரம் விழுந்ததில் ஏழு வாகனங்கள் சேதம்

பொரளை கனத்த மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று வீழ்ந்ததில் 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரம் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ...

கல்முனையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்களினால் 2 பேர் கைது!

கல்முனையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்களினால் 2 பேர் கைது!

அம்பாறை மாவட்டம் கல்முனை இலங்கை போக்குவரத்து சபை காரியத்தில் ஒரு இலட்சம் ரூபாய் இலஞ்சம் வாங்க முற்பட்ட போதே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்களினால் நேற்று (22) ...

பிள்ளையானின் கடந்த காலத்தை ஆதாரங்களுடன் வெளியிட்ட முன்னாள் சகா; சி.ஐ.டியின் தீவிர கண்காணிப்பின் கீழ் கருணா

பிள்ளையானின் கடந்த காலத்தை ஆதாரங்களுடன் வெளியிட்ட முன்னாள் சகா; சி.ஐ.டியின் தீவிர கண்காணிப்பின் கீழ் கருணா

பிள்ளையான்’ என்று பரவலாக அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஏப்ரல் 08ஆம் திகதி மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர், ஏப்ரல் 12, ...

இலங்கையுடன் எரிசக்தி சுற்றுலா முதலீட்டிற்கு முன்னுரிமை அளிக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு

இலங்கையுடன் எரிசக்தி சுற்றுலா முதலீட்டிற்கு முன்னுரிமை அளிக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இலங்கையுடனான தனது நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் அதேவேளையில் எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய துறைகளை ...

Page 62 of 120 1 61 62 63 120
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு