யாழில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பினால் கடுமையான சட்ட நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலிஎழுப்பப்பட்டால் அதனை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என மாவட்ட செயலர் ம.பிரதீபன் ...










